ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியில் அரசியல் கட்சிகளுக்கும் பங்குண்டு என தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் பிரமுகர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம்
Press Releases
ஆசிரியர் தகுதித் தேர்வு முறையில் பயனுள்ளதை நடைமுறைப்படுத்துக: வாசன்
நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”நாட்டில் ஆசிரியர்களின் பணி இன்றியமையாதது. மாணவர்களை நல்ல முறையில் உருவாக்குவதற்கு ஆசிரியர்களின் அர்ப்பணிப்புகள் மிகுந்த
ஜல்லிக்கட்டுக்காக அறவழியில் போராடிய மக்களை விடுதலை செய்ய வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ஜல்லிக்கட்டு தொடர்பாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டது நியாயமற்ற செயலை வெளிப்படுத்தியிருக்கிறது. போராட்டக்காரர்கள் மத்தியில் சில சமூக
அனைத்து விவசாயிகள் கடனும் தள்ளுபடி – ஜி.கே.வாசன் கோரிக்கை
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்ட அறிக்கை: வறட்சி, வெள்ளம், புயல் போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் வங்கிகளின் கெடுபிடி நடவடிக்கைகளாலும், மனம் உடைந்தும் தற்கொலை செய்து
பனிப்பொழிவில் சிக்கி உயிரிழந்த தஞ்சை ராணுவ வீரருக்கு ஜி.கே.வாசன் இரங்கல்
நம் நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ராணுவ வீரர்கள் மேற்கொள்ளும் பணி மகத்தானது. குறிப்பாக தங்கள் குடும்பங்களை விட்டு, பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால், கடும் வெயில், மழை, பனி என்று
மக்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்க வேண்டியது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமை: ஜி.கே. வாசன்
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் குடியரசுத் தின விழா கொண்டாடப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், ஜனவரி 26, 2017 இன்று 68 ஆவது
ஜல்லிக்கட்டு வன்முறைக்கு மாணவர்கள் காரணம் அல்ல: ஜி.கே. வாசன் பேட்டி
நாகப்பட்டினம்: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வேளாங்கண்ணி வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:- சட்டப் பேரவை கூட்டத்தில் விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம், புயல் நிவாரணம்
குடிநீர் பிரச்னை தீர்க்க நடவடிக்கை : தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
ஆண்டில் மழையின் அளவு 23 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை குறைந்துவிட்டது. அதனால் வேளாண்மை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் குடிதண்ணீர் தேவையில் 50 சதவீதத்தை நிறைவேற்ற முடியுமா என்ற ஐயத்தை நீர்
6 நாளாக அறவழியில் போராடியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது : ஜி.கே.வாசன்
ஜல்லிக்கட்டுக்காக 6 நாளாக அறவழியில் போராடியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பேட்டியளித்துள்ளார். போராட்டத்தில் ஊடுருவிய சமூக விரோதிகளை கண்டுபிடித்து போலீசார் நடவடிக்கை
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.பாரமலை காலமானார்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.பாரமலை நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 85. அவருக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர் சிவகங்கை மாவட்டம்,
