தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகளுக்கு ஏற்கனவே பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் 2016ம் ஆண்டில் ஓய்வுபெற்ற பிறகு இதுவரையில் தமிழகத்தைச்
Press Releases
தமிழகத்தில் நிரந்தர முதல்வரும் இல்லை, நிரந்தர ஆளுநரும் இல்லை: ஜி.கே.வாசன்: பேட்டி
தமிழகத்தில் நிரந்தர முதல்வரும் இல்லை மற்றும் நிரந்தர ஆளுநரும் இல்லை என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தமிழகத்துக்கு ஆளுநர் நியமிக்கப்படாமல் இருப்பதற்கு மத்திய அரசு தான் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் எம்ஜிஆர்
Resignation of CM and IAS officers do not reflect good governance: GK Vasan
The resignation of Chief Minister O Panneerselvam and of IAS officers does not reflect good governance by ruling AIADMK, which alone was responsible for
அரசுத் துறைகளில் உள்ள 3.9 லட்சம் பணியிடங்களை முழுமையாக நிரப்புக: வாசன்
தமிழகத்தில் அரசுத் துறைகளில்உள்ள 3.9 லட்சம் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தில் தலைமைச்செயலகம் முதல் பல்வேறு மாவட்டங்களில்
ஜெ. இறப்பு, ஓபிஎஸ் நீக்கம் அதிமுக தலைமை தெளிவுபடுத்த ஜி.கே.வாசன் கோரிக்கை –
திருச்சியில் தமாகா மாநில தலைவர் ஜி.கே.வாசன் அளித்த பேட்டி: தமிழகத்தில்நடந்த முதல்வர் தேர்வு ஜனநாயக ரீதியாக நடந்திருந்தாலும் அதை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா என்பது தெரியவில்லை. கடந்த 2 மாதமாக முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்தை
‘No progress on several schemes’
Tamil Maanila Congress (TMC) leader G.K. Vasan on Sunday charged that many big schemes in the State had remained static and the ruling government
100 நாள் கூலியை உடனே வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை – See more at: http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=103340#sthash.GzpF1S7U.dpuf
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கூலியை உடனடியாக கொடுப்பதில்லை. பல்வேறு மாவட்டங்களில் 50 நாட்கள் கடந்த பின்பும் கூலி கொடுக்கப்படாதது மிகுந்த வருத்தத்துக்குரியது. 85
தமிழகத்தின் உரிமைக்கு அனைத்து எம்.பி.க்களும் குரல் கொடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தமிழகத்தின் நியாயத்துக்கும், உரிமைக்கும் அனைத்து எம்.பி.க் களும் குரல் கொடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் முக்கியப் பிரச்
பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள்: மத்திய, மாநில அரசுகளுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை
பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை மத்திய, மாநில அரசுகள் உடனடி யாக தடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட
தமிழகத்தில் நீட் தேர்வு கூடாது – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: நாடு முழுவதும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, மாநில பாடத்திட்டம், மெட்ரிக் பாடத்திட்டம் போன்ற பல்வேறு பாடத்திட்டங்களில் மாணவர்கள் பயில்கின்றனர். ஆனால் நீட் தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்
