மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கி பேசுகையில், ‘தமாகா ஆளப்போகும் கட்சி. நாகரீகமான, நடுநிலையான மாற்று கட்சிகளையும் மதிக்கும் இயக்கம். கடந்த காலத்தில் எங்களுக்கு நம்பிக்கை
Press Releases
அனைத்து கட்சி தலைவர்கள் பிரதமர்- ஜனாதிபதியை சந்திக்கவேண்டும்: த.மா.கா. மாநில செயற்குழுவில் தீர்மானம்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் கூட்டம் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் மாநில
காவிரிபாசன பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது: ஜி. கே. வாசன்
காவிரிபாசன பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், மத்திய அரசு நாட்டில்
மேகதாதுவில் தடுப்பணை: கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்: ஜி.கே. வாசன்
காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதற்கு மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்
சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் மீது தாக்குதல்: ஜி. கே. வாசன் கண்டனம்
சட்டப்பேரவையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், சட்டப்பேரவையில் ஜனநாயகம் கேலிகூத்தாக மாறி
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு பாடம்: வாசன்
சட்டத்தின் பிடியில் இருந்து குற்றம் புரிந்தவர்கள் யாரும் தப்பிவிட முடியாது என்பதற்கான தீர்ப்பாக இது அமைந்திருக்கிறது. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு இது ஒரு பாடமாகும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக
கலைத் துறையில் ஏ.நடராஜன் ஒரு களஞ்சியம்: ஜி.கே.வாசன் புகழாரம்
கலைத் துறையில் ஒரு களஞ்சியமாக விளங்கியவர் அகில இந்திய வானொலி மற்றும் சென்னை தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநர் ஏ.நடராஜன் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் புகழாரம் சூட்டியுள்ளார். ஏ.நடராஜனின் முதலாம் ஆண்டு நினைவு
அதிகாரப்போட்டியால் அசாதாரண சூழல் நிலவுகிறது: ஜி.கே.வாசன் பேட்டி
அதிமுக நடைபெறும் ஆட்சி என்பது அதிகாரப்போட்டியால் அசாதாரண சூழல் நிலவுகிறது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். நிருபர்கள் மீதான தாக்குதல் துரதிருஷ்டவசமானது மற்றும் கண்டிக்கத்தக்கது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க
ஆளும் கட்சிக்குள் நடக்கும் அரசியல் முடிவுக்கு வர வேண்டும்: வாசன்
ஆளும் கட்சிக்குள் நடக்கும் ஏட்டிக்கு போட்டி அரசியல் முடிவுக்கு வர வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கடந்த 4 நாட்களாக தமிழகத்தில்
நிலையான ஆட்சி அமைய கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் தற்போது ஒரு அசாதாரண சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக ஆளும் அதிமுக அரசு மக்கள் நலப் பணிகளை தொடர்ந்து
