த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தில் ரேஷன் கடைகள் திறந்திருக்கும் நாட்களில் ரேஷன் கார்டு வைத்திருப்போர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் அடிப்படையில் ரேஷன் பொருள்கள் ஒரே நாளிலோ அல்லது
Press Releases
அதிமுக ஆட்சி தற்காலிகமானதுதான்: ஜி.கே.வாசன் பேட்டி
தமிழக சட்டமன்றத்தின் மாண்புகள் மீறப்பட்டு ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. இதற்கு சபாநாயகர் தனபால்தான் காரணம். எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றி விட்டு, வாக்கெடுப்பு நடத்தியுள்ளார். இதை ஏற்று, பெரும்பான்மை இருக்கிறது என்று ஏற்றுக் கொண்ட
மத்திய அரசின் செயலற்ற தன்மையால் மீனவர் பிரச்னை நீடித்துக் கொண்டே போகிறது : ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
நாகப்பட்டினம் பகுதியில் இருந்து சென்ற மீனவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்தவர்கள் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, துப்பாக்கியால் அச்சுறுத்தி, மீன்பிடி சாதனங்களை
படகு விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கிடுக: வாசன்
படகு விபத்தில் பலியான அனைவருக்கும் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம்
மத்திய-மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – ஜி.கே.வாசன் அறிவிப்பு
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: தமிழகத்தின் காவிரி நதிநீர் பிரச்னை தீர்க்காதது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி டெல்டா விவசாயிகளுக்கு காவிரி நீரை நியாயமாகப் பெற்றுத் தராதது. மேகதாதுவில் கர்நாடக
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும்: ஜி.கே. வாசன்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல்
நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்: குடியரசுத் தலைவருக்கு வாசன் கடிதம்
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக்கோரி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில்
பன்றிக்காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பன்றிக்காய்ச்சல் பரவி வருவதால் ஆங்காங்கே பலர் குறிப்பாக குழந்தைகள், சிறுமிகள் உயிர் இழந்திருப்பது மிகவும் வேதனைக்குரியது. நோய் தாக்குவதற்கு முன்பே அது குறித்த விழிப்புணர்வையும், நோய் தடுப்பு
தமிழகத்தை ஆளப்போகும் கட்சியாக த.மா.கா. திகழும்: ஜி.கே. வாசன்
தமிழகத்தை ஆளப்போகும் கட்சியாகத் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி திகழும் என்றார் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன். திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து அவர் மேலும்
‘TMC will soon be ruling party in the State’
tating that Tamil Maanila Congress (TMC) was a party comprising leaders and cadre with clean and transparent image, party president and former Union Minister
