இலங்கை மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், உரிமைகள் அனைத்தும் இலங்கை வாழ் தமிழர்களுக்கும் கிடைக்கப்பெறும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
Tag: வாசன்
நீட் தேர்வுக்கு விலக்கு கோரி மத்திய அரசுக்கு அழுத்தம் தருக: வாசன் வலியுறுத்தல்
தமிழகத்தில் நீட் தேர்வு முறையை அமல்படுத்தக் கூடாது என மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுக: வாசன்
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழக விவசாயிகள் தங்களின்
படகு விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கிடுக: வாசன்
படகு விபத்தில் பலியான அனைவருக்கும் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம்
ஆளும் கட்சிக்குள் நடக்கும் அரசியல் முடிவுக்கு வர வேண்டும்: வாசன்
ஆளும் கட்சிக்குள் நடக்கும் ஏட்டிக்கு போட்டி அரசியல் முடிவுக்கு வர வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கடந்த 4 நாட்களாக தமிழகத்தில்
அரசுத் துறைகளில் உள்ள 3.9 லட்சம் பணியிடங்களை முழுமையாக நிரப்புக: வாசன்
தமிழகத்தில் அரசுத் துறைகளில்உள்ள 3.9 லட்சம் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தில் தலைமைச்செயலகம் முதல் பல்வேறு மாவட்டங்களில்
ஆசிரியர் தகுதித் தேர்வு முறையில் பயனுள்ளதை நடைமுறைப்படுத்துக: வாசன்
நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”நாட்டில் ஆசிரியர்களின் பணி இன்றியமையாதது. மாணவர்களை நல்ல முறையில் உருவாக்குவதற்கு ஆசிரியர்களின் அர்ப்பணிப்புகள் மிகுந்த
தமிழக அரசு தாமாக முன்வந்து ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்தது ஏற்புடையதல்ல: வாசன்
தமிழக அரசு அவசரமாக தாமாக முன்வந்து ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தயம் நடத்த ஏற்பாடுகள் செய்தது ஏற்புடையதல்ல என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
வறட்சி நிவாரணத் தொகையை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் வழங்கிட வேண்டும்: வாசன்
தமிழகத்துக்கு வறட்சி நிவாரணத் தொகையை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் வழங்கிட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தில் நிலவும் வறட்சி
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைதானவர்களை விடுதலை செய்க: வாசன்
ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சு விரட்டு போட்டி தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர்
