தமிழக அரசு தாமாக முன்வந்து ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்தது ஏற்புடையதல்ல: வாசன்

தமிழக அரசு அவசரமாக தாமாக முன்வந்து ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தயம் நடத்த ஏற்பாடுகள் செய்தது ஏற்புடையதல்ல என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,

Read more