பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை மத்திய, மாநில அரசுகள் உடனடி யாக தடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட
Tag: மத்திய அரசு
வறட்சி நிவாரணத் தொகையை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் வழங்கிட வேண்டும்: வாசன்
தமிழகத்துக்கு வறட்சி நிவாரணத் தொகையை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் வழங்கிட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தில் நிலவும் வறட்சி
தேர்தல் சீர்திருத்த நெறிமுறைகளை மத்திய அரசு செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்: வாசன்
தேர்தல் சீர்திருத்த நெறிமுறைகளை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”இந்திய ஜனநாயகத்தின்
