விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு நிவாரணம் குறித்து எந்த வித அறிவிப்பும் இல்லாதது கவலை அளிக்கிறது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழக அரசு
Tag: வாசன்
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது மத்திய அரசின் கடமை: வாசன்
விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வது மத்திய அரசின் கடமையாகும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ”பிரதமர் நரேந்திரமோடி கடந்த மாதம் 31-ம்
ரேஷன் கடைகளில் மின்னணு பரிவர்த்தனைகளை திணிக்க அவசரம் காட்டக் கூடாது: வாசன்
ரேஷன் கடைகளில் மின்னணு பரிவர்த்தனைகளை திணிக்க மத்திய அரசு அவசரம் காட்டக் கூடாது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”நாடு முழுவதும் மார்ச்
காவல்துறையினரின் நியாயமான வேண்டுகோளை நிறைவேற்றுக: வாசன்
காவலர்களின் நியாயமான வேண்டுகோளை தமிழக அரசு ஏற்று, அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தில் காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள்
தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துக: வாசன்
தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளை அகற்றி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”நாடுமுழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை வரும்
தமிழகம் முழுவதும் மரக் கன்றுகள் நட முடிவு: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தகவல்
தமிழகம் முழுவதும் தமாகா சார்பில் மரக் கன்றுகள் நடச் சொல்லி மாவட்ட நிர்வாகிகளுக்கு கடிதம் எழுத உள்ளதாக ஜி.கே.வாசன் தெரிவித்தார். விழுப்புரத்தில் நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேர்தல் சீர்திருத்த நெறிமுறைகளை மத்திய அரசு செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்: வாசன்
தேர்தல் சீர்திருத்த நெறிமுறைகளை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”இந்திய ஜனநாயகத்தின்
அரசு, பொது, தனியார் துறைகளில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தேவை: வாசன்
நாடு முழுவதும் உள்ள அரசு, பொது, தனியார் துறைகளில் அந்தந்த மாநில மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று
மர்மக் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை: வாசன்
டெங்கு உள்பட மர்மக் காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், மலேரியா போன்ற நோய்களை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக
தீவிரவாதத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்: வாசன்
மத்திய, மாநில அரசுகள் தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தென் இந்தியாவில் தமிழகம்
