கரும்பு விவசாயிகளுக்கு தனியார் ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய நிலுவை தொகையான ரூ.600 கோடியை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்
Press Releases
தண்ணீர், ரேஷன், மீனவர் பிரச்னையில் அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
தமிழக மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காணாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமாகா சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன்
டெல்லியில் படித்துக்கொண்டிருந்த மாணவன் சந்தேகத்துரிய நிலையில் இறந்த நிலையில் அவரது குடும்பத்துக்கு மத்திய, தமிழக அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்
டெல்லியில் படித்துக்கொண்டிருந்த மாணவன் சந்தேகத்துரிய நிலையில் இறந்த நிலையில் அவரது குடும்பத்துக்கு மத்திய, தமிழக அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். . குடும்பத்துக்கு தமிழகத்தில் சேலம் மாவட்டத்தைச்
பல்கலைகழகங்களுக்கு துணைவேந்தரை நியமித்திடுக: ஜி.கே.வாசன்
சென்னை, மதுரை, அண்ணா பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணை வேந்தர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உச்சபட்ச தண்டனை ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
அதிமுக உட்கட்சி பிரச்னையால், 9 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிக்கப்படாமல் உள்ளது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீனவர் பிரிட்சோவை சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படை வீரருக்கு உச்சபட்ச தண்டனை தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமாகா 14ம் தேதி ஆர்ப்பாட்டம் – ஜி.கே.வாசன் பங்கேற்பு
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், உச்சநீதி மன்ற
இலங்கை தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்: ஐநா கடும் நடவடிக்கை எடுக்க வாசன் வலியுறுத்தல்
இலங்கை தமிழர்கள் மீது மனித உரிமை மீறலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு ஐ.நா. சபையை வலியுறுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக
அதிமுக சண்டையில் மாணவர்களின் எதிர்காலம்? ஜி.கே.வாசன்
அதிமுக அதிகார பகிர்வு சண்டையால், தமிழகத்தில் மாணவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாக உள்ளது. எடுத்துக் காட்டாக சென்னை, அண்ணாமலை, மதுரை பல்கலைகழகங்களுக்கு துணை வேந்தர்கள் நியமனம் இது வரை இல்லை. வறட்சி நிவாரணத்தை
ஓட்டுக்கு பணம் கொடுப்பதை இளைஞர்கள் தடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்
வறட்சி மற்றும் வார்தா புயல் பாதிப்புக்கான நிவாரணங்களை வழங்காமல் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. தமிழக நலன் சார்ந்த விஷயங்களில் மக்கள் போராடுவதும் அதை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கையாகி விட்டது.
மக்களின் விருப்பத்துக்கு மாறாக நடந்து வரும் ஆட்சி நீடிக்குமா நீடிக்காதா என்று சந்தேகம் உள்ளது என்றும் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்
தமிழகத்தில் சசிகலாவின் ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி நீடிக்குமா? என்று சந்தேகம் எழுந்துள்ளதாக ஜி.கே. வாசன் தெரிவித்தார். மக்களின் விருப்பத்துக்கு மாறாக நடந்து வரும் ஆட்சி நீடிக்குமா நீடிக்காதா என்று சந்தேகம் உள்ளது
