சட்டசபை தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்: வாசன்

மதுரையில் த.மா.கா. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக தலைவர் ஜி.கே.வாசன் விமானம் மூலம் மதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழகம் முழுவதும்

Read more

பணநாயகத்தின் ஆதிக்கம்: வாசன்

த.மா.கா., தலைவர் ஜி.கே.,வாசன் தேனியில் கூறியதாவது:த.மா.கா., ஒத்த கருத்துடைய கட்சியினருடன் இணைந்து செயல்படும். ஆர்.கே., நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை. அங்கு பணநாயகத்தின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. டில்லி விவசாயிகள் போராட்டத்தை

Read more

ஜனநாயகத்துக்குப் பதிலாக பணநாயகத்துக்குத்தான் மதிப்பு… தேனியில் ஜி.கே.வாசன் அதிரடி

தேனி மாவட்டத்தின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம், இன்று தேனியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கம், வரும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க

Read more

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள் இன்று டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தார்

Read more

ஜி.கே.வாசன் தலைமையில் பிரணாப் முகர்ஜியைச் சந்திக்கும் விவசாயிகள்!

விவசாயப் பிரதிநிதிகளுடன் சேர்ந்து, இன்று  மாலை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து, கோரிக்கை மனு அளிக்க உள்ளதாக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல்,

Read more

தென்காசி புதிய மாவட்டம்:த.மா.கா.,வாசன் கோரிக்கை

திருநெல்வேலி:தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் ஏற்படுத்த வேண்டும் எனத.மா.கா.,தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்தார். தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜி.கே.வாசன் நேற்று மாலையில் நெல்லை வந்தார்.நெல்லை மாவட்ட தொண்டர்கள் அவருக்கு வரவேற்பளித்தனர். செய்தியாளர்களிடம்

Read more

தாமிரபரணியில் நீர் எடுக்க அனுமதி வழங்கப்பட்டதற்கு ஜி.கே.வாசன் கடும் கண்டனம்!

தாமிரபரணியில் இருந்து பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டதில் மக்களின் மனநிலையை அறிந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் செயல்படவில்லை என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தாமிரபரணி நீரை பெப்சி-கோக் நிறுவங்களுக்கு

Read more

R.K நகர் இடைதேர்தல் த. மா. கா புறக்கணிப்பு தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல் பட வேண்டும் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை- GK வாசன்

RK நகர் இடைதேர்தல் த. மா. கா புறக்கணிப்பு தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல் பட வேண்டும் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை- GK வாசன்

Read more

தலைநகரில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் – ஜி.கே.வாசன்

தலைநகரில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் – ஜி.கே.வாசன்

Read more