தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் குறித்து வேலூர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் நேற்று வேலூரில் நடந்தது. கூட்டத்தில், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம்
Press Releases
அ.தி.மு.க. ஆட்சியை மக்கள் விரும்பவில்லை: ஜி.கே.வாசன் பேட்டி
தமிழக அமைச்சர் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை வெட்ககேடானது. தற்போது பதவியில் இருக்கும் அ.தி.மு.க. ஆட்சியை மக்கள் விரும்பவில்லை டெல்லியில் போராடும் விவசாயிகளை பிரதமர் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுக: வாசன்
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழக விவசாயிகள் தங்களின்
பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனனுக்கு த.மா.கா. ஆதரவு: இன்று முதல் பிரசாரம்
சென்னை ஆர்கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் வரும் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் தினகரனும், அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகிறார்கள். ஜெயலலிதாவின் அண்ணன்
Tamil Maanila Congress leader G K Vasan extended support to the O Panneerrselvam-led AIADMK (Puratchi Thalaivi Amma)
amil Maanila Congress leader G K Vasanon Thursday extended support to the O Panneerrselvam-led AIADMK (Puratchi Thalaivi Amma) faction for the April 12 R
Farmers under attack from all sides: Vasan
TMC leader points finger at Centre, Tamil Nadu and Karnataka governments The hapless Tamil Nadu farmers have come under a three-pronged attack — from
“சொன்னீங்களே… செஞ்சீங்களா…?” மோடியை விளாசும் ஜி.கே.வாசன்
தமிழ் மாநிலக் காங்கிரஸின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம், திருச்சி, சமயபுரம் டோல்கேட் சீனிவாசா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்த ஜி.கே.வாசன் பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது
உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெல்வதே இலக்கு: ஜி.கே.வாசன் பேட்டி
காரைக்குடி: சிவகங்கை மாவட்ட தமிழ்மாநில காங்கிரசின் செயல்வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் காரைக்குடி சத்குரு ஞானாளந்தா மகாலில் நடைபெற்றது. இதில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களிடம்
சுங்கச்சாவடிகளை மூட வேண்டும்: ஜி.கே.வாசன் அறிக்கை
சென்னை: த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுமார் 350 க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் சுமார் 44 இடங்களில் சுங்கச்சாவடிகள்
