தமிழகத்தின் உரிமைக்கு அனைத்து எம்.பி.க்களும் குரல் கொடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தமிழகத்தின் நியாயத்துக்கும், உரிமைக்கும் அனைத்து எம்.பி.க் களும் குரல் கொடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் முக்கியப் பிரச்

Read more