தமிழக அரசு அவசரமாக தாமாக முன்வந்து ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தயம் நடத்த ஏற்பாடுகள் செய்தது ஏற்புடையதல்ல என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
Press Releases
வறட்சி நிவாரணத் தொகையை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் வழங்கிட வேண்டும்: வாசன்
தமிழகத்துக்கு வறட்சி நிவாரணத் தொகையை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் வழங்கிட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தில் நிலவும் வறட்சி
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர்கள் போராட்டம் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர்கள் போராட்டம் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. த.மா.கா தலைவர் திரு.ஜி.கே.வாசன் கருத்து இது தொடர்பாக திரு.ஜி.கே.வாசன் இன்று வெளியிட்ட அறிக்கை:- ”தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பதற்காக
G.K. Vasan said the people of Coimbatore, Erode and Tiruppur depend on Bhavani river for and the checkdams would affect the people severely
Tamil Maanila Congress leader G.K. Vasan said the people of Coimbatore, Erode and Tiruppur depend on Bhavani river for and the checkdams would affect
பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டக்கூடாது: ஜி.கே.வாசன் அறிக்கை
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைக் கட்டும் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும், மத்திய அரசும்
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைதானவர்களை விடுதலை செய்க: வாசன்
ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சு விரட்டு போட்டி தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர்
சுர்ஜித் சிங் பர்னாலா மறைவு : ஜி.கே.வாசன் இரங்கல்
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்:- இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர், சுதந்திர போராட்ட வீரர் சுர்ஜித்சிங் பர்னாலா சண்டிகார் மருத்துவமனையில் உடல்நல குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும்
பொங்கல் திருநாள்: தலைவர் வாழ்த்து
இன்று இல்லங்கள் தோறும் பொங்குவது போல தமிழ் மக்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும். வேளாண்மை செழிக்கட்டும். விவசாயிகளின் வாழ்வில் இனியாவது இன்பம் கனியட்டும்.
ஜல்லிக்கட்டு: வீரர்களின் உணர்வுகளுக்கு யாரும் தடை போட முடியாது; ஜி.கே.வாசன்
ஜல்லிக்கட்டு நடத்த வீரர்களின் உணர்வுகளுக்கு யாரும் தடைபோட முடியாது என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன். திருச்சி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி: ஜல்லிக்கட்டு தமிழக மக்களின்
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன்
அனைவருக்கும் நீட் தேர்வு என்ற நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாடு முழுவதும் ஒரே
