விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அறிவிக்காதது கவலை அளிக்கிறது: வாசன்

விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு நிவாரணம் குறித்து எந்த வித அறிவிப்பும் இல்லாதது கவலை அளிக்கிறது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழக அரசு

Read more

போக்குவரத்துக் கழகத்தினரின் ஓய்வூதியத்தை உடனே வழங்க வேண்டும் ஜி.கே.வாசன்

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களின் முன்னாள் பணியாளர்களுக்கான ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து

Read more

உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

அனைத்து அரசியல் கட்சிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று,  உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.   இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Read more

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஜி.கே வாசன்கண்டணம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பெரிதும் பாதிக்கப்படுவது ஏழை மக்கள் தான் என்று ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் கலால் வரியை ரத்து செய்வதுடன் விலை உயர்வை திரும்பப்பெற வாசன் வலியுறுத்தியுள்ளார்

Read more

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது மத்திய அரசின் கடமை: வாசன்

விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வது மத்திய அரசின் கடமையாகும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ”பிரதமர் நரேந்திரமோடி கடந்த மாதம் 31-ம்

Read more

ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி அலங்காநல்லூரில் 7–ந் தேதி த.மா.கா. ஆர்ப்பாட்டம் ஜி.கே.வாசன் பேட்டி

சென்னை ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி அலங்காநல்லூரில் வருகிற 7–ந் தேதி த.மா.கா. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், கொச்சியில் இருந்து விமானம் மூலம்

Read more

விவசாய கடன்களை மோடி தள்ளுபடி செய்யவேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பிரதமர் மோடி தொலைக்காட்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். ரூபாய் நோட்டு விவகாரத்தில் மக்கள் மீது

Read more

துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகக்கூடிய புத்தாண்டாக 2017 ஆம் ஆண்டு பிறக்க வேண்டும்

நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கக் கூடிய, மக்கள் வாழ்வில் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகக்கூடிய புத்தாண்டாக 2017 ஆம் ஆண்டு பிறக்க வேண்டும். நல்லதே நடக்கும் நலமுடனே வாழ்வோம்

Read more

ரேஷன் கடைகளில் மின்னணு பரிவர்த்தனைகளை திணிக்க அவசரம் காட்டக் கூடாது: வாசன்

ரேஷன் கடைகளில் மின்னணு பரிவர்த்தனைகளை திணிக்க மத்திய அரசு அவசரம் காட்டக் கூடாது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”நாடு முழுவதும் மார்ச்

Read more