தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்று ஆட்சி புரிந்து கொண்டிருக்கிறார். இத்தகைய வேளையிலே ஏற்கனவே அதிமுகவின் தலைமை தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதிகளை தற்போதைய ஆட்சியாளர்கள்
Press Releases
பட்டாசு ஆலைகளில் உரிய பாதுகாப்பு விதிகளை மேற்கொள்ள ஜி.கே. வாசன் வலியுறுத்தல்
ட்டாசு ஆலைகளில் விபத்து நடக்காமல் இருப்பதற்கு உரிய பாதுகாப்பு விதிகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு கடுமையாக மேற்கொள்ள வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக திங்கட்கிழமை அவர் வெளியிட்ட
தமிழகத்தை வறட்சி மாநிலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் : ஜி.கே. வாசன் பேட்டி
தமிழகத்தை வறட்சி மாநிலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் பேட்டி அளித்துள்ளார். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் வழங்க
காவல்துறையினரின் நியாயமான வேண்டுகோளை நிறைவேற்றுக: வாசன்
காவலர்களின் நியாயமான வேண்டுகோளை தமிழக அரசு ஏற்று, அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தில் காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள்
G K Vasan seeks probe into cooperative banks issue
TMC President G K Vasan on Monday demanded a probe into alleged illegal conversion of scrapped Rs 500 and Rs 1000 notes in cooperative
தலைவர் ஜி.கே.வாசன் 52வது பிறந்தநாள் – குடியரசு தலைவர், மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை – தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் 52வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். புயல் பாதிப்பால் மக்கள் அவதிப்படுவதால்
தலைமை செயலாளர் வீட்டில் சோதனை தமிழகத்துக்கு அவப்பெயர்: ஜி.கே.வாசன் பேட்டி – See more at: http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=101286#sthash.bPoaHQEJ.dpuf
தமாகா சார்பில் கிறிஸ்துமஸ் விழா திருவொற்றியூர் காலடிப்பேட்டை செயின் பால் தேவாலயத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு, வடசென்னை கிழக்கு மாவட்ட தமாகா தலைவர் சி.பிஜு விழாவுக்கு தலைமை வகித்தார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன்
முக்கிய அம்சங்களுடன் தேசிய கல்விக் கொள்கை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்ர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை வகுக்க இருக்கிறது. குறிப்பாக இக்கொள்கை குறித்த சுப்ர மணியம் கமிட்டியின் அறிக்கையை வெளிப்படையாக உடனே வெளியிட
சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்: வாசன் பேச்சு
பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்க கூடாது, விவசாயிகளின் நலன் காத்திட காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து
தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துக: வாசன்
தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளை அகற்றி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”நாடுமுழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை வரும்
