சென்னை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக புதிய மசோதாவை நிறைவேற்றி இருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. அதில் மாற்றுத்திறனாளி வகை 7-ல் இருந்து
Press Releases
ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகங்களை தெளிவுபடுத்த வேண்டும்: ஜி.கே.வாசன்
சென்னை: த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- வார்தா புயல் பாதித்த பகுதிகளில் இன்று வரை பல இடங்களில் மின்சாரம் இல்லை. இன்னும் 2 நாட்களில்
புயல் பாதிப்பை பார்வையிட தமிழகத்திற்கு மத்தியக்குழு வரவில்லை ஜனாதிபதியிடம் ஜி.கே.வாசன் முறையீடு
புதுடெல்லி புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட மத்தியக்குழு இன்னும் தமிழகத்திற்கு வரவில்லை என்று, ஜனாதிபதியை சந்தித்து ஜி.கே.வாசன் முறையிட்டார். ஜனாதிபதியிடம் மனு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நேற்று டெல்லியில்
வார்தா புயல் பாதிப்பு: மத்திய அரசு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் – ஜி.கே.வாசன் அறிக்கை
சென்னை: த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- வார்தா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரண நிதியாக 4 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்த 4 லட்சம் ரூபாய்
தமிழகம் முழுவதும் மரக் கன்றுகள் நட முடிவு: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தகவல்
தமிழகம் முழுவதும் தமாகா சார்பில் மரக் கன்றுகள் நடச் சொல்லி மாவட்ட நிர்வாகிகளுக்கு கடிதம் எழுத உள்ளதாக ஜி.கே.வாசன் தெரிவித்தார். விழுப்புரத்தில் நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்: ஜி.கே.வாசன் அறிக்கை
சென்னை: த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 2006-ம் ஆண்டு மத்திய அரசு தமிழகத்தில் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை 18.3 கிலோ மீட்டர் தூரம் வரை
நெசவாளர்கள் நலன் காக்க வாசன் முன்வைக்கும் 15 கருத்துகள்
மத்திய அரசால் விசைத்தறி வாரியம் செயல்படுவது போல தமிழக அரசும் விசைத்தறி வளர்ச்சிக்காக விசைத்தறி வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 கருத்துகளை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் முன்வைத்துள்ளார். வாசன் முன்வைக்கும்
தேர்தல் சீர்திருத்த நெறிமுறைகளை மத்திய அரசு செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்: வாசன்
தேர்தல் சீர்திருத்த நெறிமுறைகளை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”இந்திய ஜனநாயகத்தின்
கலை உலகில் தனி முத்திரை பதித்தவர் சோ : ஜி.கே.வாசன் புகழஞ்சலி
கலை உலகில் சிறந்து விளங்கி தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் சோ என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். சோவின் மறைவு குறித்து வாசன் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது, ”தமிழகத்தின் மூத்த
பொதுமக்களுக்காக வாழ்ந்த தலைவர் ஜெயலலிதா: வாசன் புகழஞ்சலி
பொதுமக்களுக்காக வாழ்ந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்தாலும், அவர் செய்த பணிகள், ஆற்றிய தொண்டுகள் என்றும் நிலைத்து நிற்கும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். ஜெயலலிதாவின் மறைவு குறித்து இன்று
