திரையரங்குகளில் தேசிய கீதம் மத்திய, மாநில அரசுகள் நடைமுறைபடுத்த வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கும் நடைமுறையை மத்திய, மாநில அரசுகள் உடனே நடைமுறை படுத்த வேண்டும் என்று ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:திரையரங்குகளில்

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய மசோதாவை நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், 1995-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் நலன், உரிமைகள்

Read more

சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்து போராட்டம்: வாசன்

ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியில் கடும் வறட்சி காரணமாக மஞ்சள் பயிர் கருகியதால் தற்கொலை செய்து கொண்ட 2 விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். பணத்தட்டுப்பாட்டினால் அனைத்து தரப்பு மக்களும்

Read more

கச்சத்தீவு கோயில் திருவிழாவில் தமிழக மீனவர்கள் கலந்து கொள்ள மத்திய அரசு தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும்.

கச்சத்தீவு கோயில் திருவிழாவில் தமிழக மீனவர்கள் கலந்து கொள்ள மத்திய அரசு தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும். த.மா.கா தலைவர் திரு.ஜி.கே.வாசன் வலியுறுத்தல் இது தொடர்பாக இன்று திரு.ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை :-

Read more

ஜல்லிக்கட்டு விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். ஜல்லிக்கட்டு பற்றி விளத்துடன் கூடிய மனுவை தமிழக அரசு

Read more

மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் சங்க ஆண்டு விழா – வங்கிகள், ஏடிஎம்களை முறைப்படுத்தாவிட்டால் போராட்டம் ; ஜி.கே.வாசன் பேச்சு

தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் 15-ம் ஆண்டு விழா நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு, சங்க தலைவர் கத்திப்பாரா ஜெனார்த்தனன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராஜசேகர்,

Read more

அன்றாட பிரச்சனைகளை தீர்த்து, நல்ல சூழல் ஏற்படுத்தி தர மத்திய அரசு முன்வர வாசன் வேண்டுகோள்

சென்னை, ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள அன்றாட, அவசியப் பிரச்சனைகளை தீர்த்து, நல்ல சூழல் ஏற்படுத்தி தர மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

Read more

ஏடிஎம்கள் 24 மணி நேரம் செயல்பட வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

பணம், கள்ள நோட்டு ஆகியவற்றை ஒழிப்பதற்காக ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது போன்ற மத்திய பாஜ அரசினுடைய முயற்சி மற்றும் திட்டத்தை த.மா.கா. வரவேற்றதை நினைவு கூற விரும்புகிறேன். இருப்பினும் கடந்த 3

Read more

கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கை நேர்மையான அரசியல்வாதிகளுக்கு வெற்றியை தேடி தரும்: வாசன்

தனிப்பட்ட ஆதாயத்துக்காக சிலர் சில கட்சிகளில் சேருவார்கள். இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சிலர் கட்சி விட்டு கட்சி மாறி கொண்டு இருப்பார்கள். சிலர் தன்னை அடையாளம் காட்டி உயர்த்திய கட்சியை மறந்துவிட்டு

Read more