தமிழகத்துக்கு ரூ. 3000 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு வாசன் கோரிக்கை திருவாரூர்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு ரூ. 3 ஆயிரம் கோடி இடைக்கால நிவாரணம் மத்திய அரசு உடனடியாக
Author: Social Media Team
மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த சென்னை விமான நிலையத்தை சீரமைக்க சிறப்பு நிதி : வாசன் வலியுறுத்தல்
சென்னை: மழை வெள்ளத்தின் காரணமாக பாதிப்படைந்ததிருக்கும் சென்னை சர்வதேச விமான நிலையத்தை சீரமைப்பதற்கு சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டும் என த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று சிலிண்டருக்கு கட்டணம் வசூலிக்க கூடாது ஜி.கே.வாசன் கோரிக்கை
ன்னை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழகத்தில் சமீபத்தில் பெய்த கடும் மழையால், பலர் தங்கள் வீடுகளில் பயன்படுத்தி வந்த கியாஸ் சிலிண்டர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை; மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை
பூந்தமல்லி, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ள தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்தார். டெல்லி வாழ் தமிழர்கள் நிவாரணம் தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
மழை பாதிப்பால் மாணவர்களின் தேர்வு–கல்வி கட்டணத்தை ரத்து செய்யவேண்டும்: ஜி.கே. வாசன்
சென்னை, டிச. 17– த.மா.கா. சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவ– மாணவிகள் 25 ஆயிரம் பேருக்கு நோட்டு – புத்தகங்கள், புத்தகப்பை மற்றும் கல்வி
பெட்ரோல், டீசல் விலையின் மீதான கலால்வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்
பெட்ரோல், டீசல் விலையின் மீதான கலால்வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச சந்தையில்
எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம், ஏழைகளுக்கு உதவுங்கள்: த.மா.கா. தொண்டர்களுக்கு வாசன் வேண்டுகோள்
சென்னை, டிச. 16– தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த பெரும் மழையால் பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக
Vasan for foolproof delivery of flood aid
vasan for foolproof delivery of flood aid G.K. Vasan, president, Tamil Maanila Congress, visited flood-affected Sorispuram and Kovilpillai Nagar here on Thursday and distributed
தமிழகத்தில் வெள்ள நிவாரணப் பணிகளை முறையாக மேற் கொள்ள தற்காலிகமாக தனி அமைச்சகத்தை ஏற்படுத்த வேண் டும்
தமிழகத்தில் வெள்ள நிவாரணப் பணிகளை முறையாக மேற் கொள்ள தற்காலிகமாக தனி அமைச்சகத்தை ஏற்படுத்த வேண் டும்’ என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை
தமிழக வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு குறைந்தபட்சம் ரூபாய் 10 ஆயிரம் கோடி வழங்க வேண்டும்
தமிழக வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு குறைந்தபட்சம் ரூபாய் 10 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன். வலியுறுத்தியுள்ளார். தஞ்சாவூரில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
