சென்னை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழகத்தில் பெய்த கனமழையால் குறிப்பாக கடலோர மாவட்டங்களான சென்னை, புறநகர் பகுதி, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் போன்ற பகுதிகளில் பெருத்த
Author: Social Media Team
நன்கொடையாக வரும் நிவாரண பொருட்களை பெற தனிஅமைச்சகம் ஏற்படுத்த வேண்டும்: ஜி.கே.வாசன் பேட்டி
தஞ்சாவூர், டிச. 8– தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– வரலாறு காணாத வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய
அத்தியாவசியப் பொருள்களை அதிக விலைக்கு விற்பவர்கள்மீது கடும் நடவடிக்கை தேவை : ஜி.கே.வாசன்
வெள்ளம் பாதித்த பகுதிகளில் பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைக் கூட அதிக விலைக்கு விற்பவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால், பால் பவுடர் இலவசமாக வழங்க வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
சென்னை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழகத்தில் தொடரும் கனமழையில் இருந்து மக்களை மீட்டெடுத்து, சுகாதாரத்துடன் பாதுகாத்திட தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை தொடர்ந்து
துப்புரவு தொழிலாளியாக வாசன் ‘அவதாரம்’
சென்னை அடையாறு பகுதியில் தேங்கியுள்ள குப்பையை அகற்றும் பணிகளில், 200 தன்னார்வலர்களுடன், த.மா.கா., தலைவர் வாசன், நேற்று ஈடுபட்டார். கடந்த ஒரு வாரமாக, சென்னையில் பெய்த, கனமழை காரணமாக, சாலைகளின் ஓரங்களில் மலை
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் ஜி.கே.வாசன் கோரிக்கை
பெரியபாளையம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்கு மத்திய–மாநில அரசுகள் வழிவகை செய்ய வேண்டும் என்று த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார் நிவாரண உதவி திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம், சேத்துப்பாக்கம், அகரம், உள்ளிட்ட
தமாகா இரண்டாமாண்டு துவக்க விழா
தமாகா இரண்டாமாண்டு துவக்க விழா மாநிலம் எங்கும் கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகின்றது
தமிழக அரசு மதுவிலக்குக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்: ஜி.கே வாசன்
தமிழக அரசு மதுவிலக்குக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்: ஜி.கே வாசன் தமிழக அரசு மதுவிலக்குக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து
மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்திட வேண்டும்: ஜி.கே.வாசன்
அரசு, தனியார் பள்ளி, கல்லூரி வளாகங்களையும், தங்குமிடங்களையும் சீரமைத்து, மாணவர்களின் பாதுகாப்பினை நிர்வாகமும், அரசும் உறுதிப்படுத்திட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது குறித்து ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள
தமிழக மழை பாதிப்பு பகுதிகளை மத்திய குழு முழுமையாக ஆய்வு செய்ய ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
தமிழகத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்தையும் மத்தியக் குழு முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மழையால்
