அனைத்து மாநிலங்களும் பயன்பெறும் வகையில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று, ஜிஎஸ்டி மற்றும் சேவை வரி மசோதாவில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
Author: Social Media Team
கிரானைட் முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: வாசன் வலியுறுத்தல்
அரியலூர், நவ. 25– அரியலூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:– மதுரை கிரானைட் முறைகேடு குறித்த விசாரணை அறிக்கையை ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்
சகாயம் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை வேண்டும்: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
கிரானைட் முறைகேடு குறித்து சகாயம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையின் அடிப்படையில் வெளிப்படையான விசாரணை மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன். அரியலூரில்
40 ஆண்டுகளாக ஏரி, குளங்கள் தூர்வாரப்படாததே வெள்ளப் பாதிப்புக்கு காரணம்: ஜி.கே. வாசன்
கடந்த 40 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆட்சியில் ஏரி, குளங்கள் தூர்வாரப்படவில்லை. இதுவே தற்போதைய வெள்ளப் பாதிப்புகளுக்கு காரணம் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன். அரியலூரில் செவ்வாய்க்கிழமை
மழை நிவாரணப் பணிகளில் அரசியல் தலையீடு கூடாது: ஜி.கே.வாசன் கோரிக்கை
மயிலாப்பூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட 700 குடும்பங்களுக்கு தமாகா சார்பில் குடை, மழை கோட், அரிசி, போர்வை மற்றும் மாணவர்களுக்கு எழுது பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டன. இது குறித்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன்
மழை நிவாரணப் பணிகளில் அரசியல் தலையீடு கூடாது: ஜி.கே.வாசன் கோரிக்கை
சென்னை: இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள மழை, வெள்ள பாதிப்புக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே காரணம் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மயிலாப்பூர் பகுதியில் 700
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு த.மா.கா. சார்பில் நிவாரண உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு த.மா.கா. சார்பில் நிவாரண உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை சேத்துப்பட்டு புல்லாபுரம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு த.மா.கா. இளைஞரணி சார்பில்
“திராவிட கட்சிகளுக்கு பாடம்”
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் மாவட்டங்களில் வரலாறு காணாத அளவு மழை பெய்துள்ளது. வெள்ளநீர் சூழ்ந்ததால் மக்கள் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். கடந்த 40 ஆண்டுகால திராவிட ஆட்சியாளர்கள் ஏரிகளையும், குளங்களையும் சரியாக
மழை வெள்ள சேதாரம் தமிழக அரசு மீது தலைவர் திரு.ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
மழை வெள்ள சேதாரம் தமிழக அரசு மீது தலைவர் திரு.ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மாவட்ட மக்களுக்கு ரூ. 6. 5 லட்சம் மதிப்பிலான
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை ஏற்று கர்நாடக அரசு உடனே தண்ணீர் திறந்து விட வேண்டும்: வாசன் பேச்சு
சென்னை, நவ. 19– தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகரும், மயிலாப்பூர் வியாபாரிகள் சங்க தலைவருமான மறைந்த மயிலை பெரியசாமியின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி த.மா.கா. சார்பில் இன்று அடையாறில் அனுசரிக்கப்பட்டது. இதில்
