The TMC leader visited flood-ravaged areas in the district Tamil Maanila Congress (TMC) president G.K. Vasan has called upon the State Government to declare
Author: Social Media Team
Vasan’s plea to government
Tamil Maanila Congress (TMC) president G.K. Vasan has urged the State government to expedite arrangements to combat the rains that are expected in Chennai,
NDA Government Lost the Trust of People, Alleges TMC Leader GK Vasan
Coimbatore: The NDA government at the Centre has lost the trust of the people, which has reflected in the defeat in Bihar elections, Tamil
Vasan demands compensation for Cuddalore farmers
TRICHY: Tamil Maanila Congress (TMC) president GK Vasan on Friday asked the state government to provide Rs 25,000 per acre as compensation to farmers
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவர் திரு.ஜி.கே.வாசன் உதவி
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவர் திரு.ஜி.கே.வாசன் உதவி சென்னை வேளச்சேரி பகுதியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமாகா தலைவர் திரு.ஜி.கே.வாசன் அவர்கள் உதவிப் பொருள்களை வழங்கினார். வேளச்சேரி பகுதியில் உள்ள தரமணி பிரதான சாலை,
சென்னையில் மழை பாதித்த பகுதிகளை பார்வையிட்டார் தலைவர் திரு.ஜி.கே. வாசன்
சென்னையில் மழை பாதித்த பகுதிகளை பார்வையிட்டார் தலைவர் திரு.ஜி.கே. வாசன் சென்னையில் மழை பாதித்த பகுதிகளை த.மா.கா. தலைவர் திரு.ஜி.கே. வாசன் அவர்கள் நேற்று பார்வையிட்டார். சென்னை தரமணி, தந்தை பெரியார் நகரில்
தமிழகத்தில் கடும் மழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதிஉதவி வழங்க தமிழகஅரசு முன்வர வேண்டும்.
தமிழகத்தில் கடும் மழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதிஉதவி வழங்க தமிழகஅரசு முன்வர வேண்டும். தலைவர் திரு.ஜி.கே.வாசன் கோரிக்கை இது குறித்து, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு.ஜி.கே.வாசன்
கலால் வரி, சேவை வரி உயர்வை திரும்ப பெற வேண்டும்: மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
சென்னை, நவ.9- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நம் நாட்டில் பொருட்களுக்கு மறைமுகமாக வரியை மத்திய அரசு கலால் வரி, விற்பனை வரி, சேவைகளுக்கு சேவை வரி
ரயில் முன்பதிவு விவகாரம்-மக்களை பாதிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும்: ஜி.கே.வாசன்
இது குறித்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தமிழகத்தில் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் பொது மக்கள் ரயில் பயணத்தை விரும்பிகின்றனர். ரயிலில் பயணம் செல்ல விரும்பும் சாதாரண மக்கள் உட்பட
காவிரிப் பிரச்னை, முல்லைப் பெரியாறு அணை விவகாரம், தமிழக மீனவர் பிரச்னை ஆகியவற்றுக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரிப் பிரச்னை, முல்லைப் பெரியாறு அணை விவகாரம், தமிழக மீனவர் பிரச்னை ஆகியவற்றுக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியரசுத் தலைவர் திரு.பிரணாப் முகர்ஜியை அவர்களை நேரில் சந்தித்து தமிழ்
