விவசாயிகளின் கடன்களை வசூல் செய்ய வங்கிகள் ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரவேற்க கூடியது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்
Press Releases
கதிராமங்கலம் பொதுமக்கள் மீது முதல்வரே குற்றம் சுமத்துவது நியாயமல்ல: ஜி.கே.வாசன்
உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியை பலப்படுத்தி வருகிறோம். உள்ளாட்சி தேர்தலை சந்திக்க த.மா.கா. தயாராக உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் கூட்டணி பற்றி தெரிவிப்போம். எந்த மாநிலத்திலும் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இல்லை.
கிரண்பேடியின் செயல்பாடுகள் ஜனநாயக விரோதப் போக்காகும்: ஜி.கே. வாசன்
தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் நடவடிக்கையில் அதிமுக செயல்படுவதை கண்டிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். மதுரையில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்
எந்த காலத்தில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்திருக்கிறது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்
எந்த காலத்தில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்திருக்கிறது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்உள்ளாட்சி தேர்தலுக்கு நாங்கள் தயாராக உள்ளோம். தேர்தல் அறிவித்தவுட ன் கூட்டணி பற்றி
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சி: ஜி.கே.வாசன் கண்டனம்
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சி: ஜி.கே.வாசன் கண்டனம்
ஜிஎஸ்டி வரிவிதிப்பு: எதிர்க்கட்சிகளிடம் ஒருமித்தக் கருத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்: ஜி.கே.வாசன்
ஜிஎஸ்டி வரிவிதிப்பு: எதிர்க்கட்சிகளிடம் ஒருமித்தக் கருத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்: ஜி.கே.வாசன்
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி எண்ணெய் எடுக்கும் அனுமதியை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி எண்ணெய் எடுக்கும் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
சட்டப்பேரவையை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவையை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கூவத்தூரில் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தபோது, பேரம் பேசப்பபட்டதாக வெளியான
எதிர்க்கட்சிகள் கருத்துகளை கேட்டறிந்து ஜனநாயகரீதியில் சட்டமன்றத்தை நடத்த வேண்டும் ஜி.கே.வாசன் அறிக்கை
தமிழக அரசு சட்டசபையை முறையாக நடத்தக் கூடிய அரசாக செயல்பட முடியவில்லை. ஆளும் ஆட்சியிலும், உள்கட்சியிலும் அவர்களுக்கு இருக்கின்ற கருத்து வேறுபாடுகளும், பிரச்சினைகளும் தான் காரணம். இதனால் தமிழக மக்கள் நலனும், தமிழக
தமிழக அரசு மக்கள் விருப்பத்திற்கு மாறாக செயல்படுவதால், மக்கள் பொதுத்தேர்தலை எதிர்நோக்கி உள்ளதாக ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு மக்கள் விருப்பத்திற்கு மாறாக செயல்படுவதால், மக்கள் பொதுத்தேர்தலை எதிர்நோக்கி உள்ளதாக ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்
