நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு நம்பிக்கை அளிப்பது அரசின் கடமை என்றும் அவர் கூறினார்.
Press Releases
விவசாயிகளை பாதிக்கும் ‘பெட்ரோலிய கெமிக்கல்’ திட்டத்தை செயல்படுத்தக்கூடாது ஜி.கே.வாசன் பேட்டி
கடலூர், நாகை மாவட்ட விவசாயிகளை பாதிக்கும் ‘பெட்ரோலிய கெமிக்கல்’ திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று விருத்தாசலத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விருத்தாசலத்துக்கு வந்த த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன்
அமைதியாக பேரணி செல்ல முயன்ற ஆசிரியர்களை தடுத்து நிறுத்தி கைது செய்வதா?-ஜி.கே.வாசன்
தமிழக அரசின் அனுமதி பெற்ற பின்பும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஆசிரியர்களை காவல்துறை தடுத்து நிறுத்துவதும், போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு தடை ஏற்படுத்துவதும், கைது செய்வதும் நியாயமற்றது.
காலம் தாழ்த்தாமல் உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு நடத்த வேண்டும்: ஜி.கே.வாசன்
காலம் தாழ்த்தாமல் உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு உடனடியாக நடத்த வேண்டும் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் ஓ.பி.எஸ் கூட்டணி பற்றி அதிகாரப்பூர்வ அறிவிக்கப்படும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். நீட்
நீட் மற்றும் இந்தித்திணிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை வலியுறுத்தி வரும் 29ம்தேதி தமிழகம் முழுவதும் தமாகா சார்பில் தெருமுனை பிரசாரம்
தமாகா தலைவர் வாசன் மதுரை விமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டி:நீட் தேர்வில் மத்திய அரசு தமிழக மாணவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். முதல் மொழியாக தமிழ், இரண்டாவது மொழியாக ஆங்கிலம், விருப்பப்பட்டவர்கள்
நடிகர் கமல் அரசியலுக்கு வந்தால் யாராலும் தடுக்க முடியாது: ஜி.கே. வாசன்
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வர வேண்டும் என நினைத்தால் யாராலும் அதை தடுக்க முடியாது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். கமல் ஆற்றல்மிக்கவர், உலகளவில் புகழ்பெற்றவர், யாரும்
தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்கக் கூடாது என்று த.மா. கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்
தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்கக் கூடாது என்று த.மா. கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று
ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து த.மா.கா. சார்பில் விரைவில் ஆர்ப்பாட்டம்: ஜி.கே.வாசன்
த.மா.கா. சார்பில் பெருந்தலைவர் காமராஜின் 115-வது பிறந்தநாளையொட்டி இன்று தேனாம்பேட்டை தலைமை அலுவலகத்தில் காமராஜரின் புகழ் பரப்பும் பிரசார வாகனத்தை அதன் தலைவர் ஜி.கே.வாசன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில்
115வது பிறந்தநாள்.. காமராஜர் புகழ் பரப்பும் பிரச்சார வாகன பயணம்: ஜி.கே.வாசன் தொடக்கம்
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 115-வது பிறந்த நாளையொட்டி இன்று தேனாம்பேட்டை தலைமை அலுவலகத்தில் காமராஜரின் புகழ் பரப்பும் பிரச்சார வாகனத்தை, அதன் தலைவர் ஜி.கே.வாசன் கொடி அசைத்துத் தொடங்கி
தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்: ஜி.கே.வாசன்
மிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 31 மாவட்ட
