வருமான வரித்துறை சோதனை குறித்த உண்மை நிலையை, மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும்,” என, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். இதுகுறித்து, சேலத்தில், அவர், நிருபர்களிடம் கூறியதாவது: வருமான வரித்துறையினர் நடத்தும் சோதனையில், அரசியல்
Press Releases
#யோகாவுக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. குழந்தைகள் நலன் கருதி கற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கு அரசியல் சாயம் பூசக் கூடாது.
மத்திய அரசே #பெட்ரோல் விலையை நிர்ணயிக்க வேண்டும். அது அவர்கள் கடமை. நாள்தோறும் விலை நிர்ணயிக்கும் முறையை மாற்ற வேண்டும். #யோகாவுக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. குழந்தைகள் நலன் கருதி கற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கு
மனித உரிமைகள் ஆணைய வளாகத்திலேயே திரு.வைகோ உடன் தகராறு செய்த சிங்களர்களின் செயல் கண்டிக்கத்தக்கது
மனித உரிமைகள் ஆணைய வளாகத்திலேயே திரு.வைகோ உடன் தகராறு செய்த சிங்களர்களின் செயல் கண்டிக்கத்தக்கது. இந்த அராஜகத்தை இந்திய அரசு கண்டிப்பதுடன் எதிர்ப்பைத் தெரிவித்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை
மூப்பனார் நினைவு நாள்: ஓ.பன்னீர்செல்வம்- தலைவர்கள் மலர் அஞ்சலி
ஜி.கே.மூப்பனாரின் 16-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தின் பின்புறம் அமைந்துள்ள மூப்பனார் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காலை 9.30 மணி அளவில் மூப்பனாரின் மகனும், த.மா.கா.
அரசியல் குழப்பங்களினால் கல்வித்துறை பாதிக்கப்படக் கூடாது : வாசன்
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் நிர்வாகத்தில் சீர்கேடு ஏற்பட்டு, அதன் அடிப்படையில் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் மாற்றப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல. எனவே நிர்வாக இயந்திரம் நியாயமாக, சீராக செயல்பட்டு அரசின்
‘நீட்’ தேர்வு விவகாரம்: தமிழக மாணவர்கள் நலனில் மத்திய–மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
‘நீட்‘ தேர்வில் இருந்து தமிழக மாணவ–மாணவிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் அது நடக்கவில்லை. எனினும், இந்த ஒரு ஆண்டாவது நீட் தேர்வில் இருந்து விலக்கு
சட்டமன்றத்தைக் கூட்டுவதைத் தவிர வேறு வழியில்லை’ – ஜி.கே.வாசன்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ”மத்திய மாநில அரசுகளால் மீனவர் பிரச்னை தீர்க்கப்படவில்லை. விவசாயப் பிரச்னைகள் சுமுகமாகத் தீர்க்கப்படவில்லை. சசிகலாவின் மறு சீராய்வு
நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்றுங்கள்: ஈபிஎஸ், ஓபிஎஸ் அரசுக்கு வாசன் அறிவுறுத்தல்
தமிழகத்தின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் தமிழகத்தில் நிலுவையிலுள்ள மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜி.கே.வாசன்
அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் இருப்பது வேதனைக்குரியது : ஜி.கே.வாசன்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்துடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு
தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு முறை தடையாக இருக்கக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் : ஜி.கே.வாசன்
நீட் தேர்வுமுறை விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனப்போக்கை கைவிட்டு உடனடி தீர்வு காண வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
