தாம்பரம் – திருநெல்வேலி இடையே அறிவிக்கப்பட்ட அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரயிலை உடனடியாக இயக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் தாம்பரம் முதல்
Press Releases
கர்நாடக தேர்தல் விளையாட்டிற்கு தமிழகம் பகடைகாயாக பயன்படுத்தப்படுகிறது – ஜி.கே.வாசன் பேட்டி
ராமநாதபுரத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:- நீட் தேர்வு மையங்கள் வெளிமாநிலங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள குழப்பத்திற்கு மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. நிர்வாக திறமையின்மையே காரணம். மாணவர்கள் நீட் தேர்விற்காக அலைக்கழிக்கப்படுவது ஏற்புடையது
விவசாயிகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கவேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
திருச்சி மற்றும் கரூர் மாவட்டத்தில் மழை மற்றும் சூறாவளி காற்று காரணமாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள், வாழைதாருடன் முறிந்து விழுந்து மிகுந்த சேதம் அடைந்துள்ளன. அறுவடை செய்ய இருந்த நிலையில்
ஜாக்டோ-ஜியோ அமைப்பின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக அரசு முன்வர வேண்டும்
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பல்வேறு நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை(இன்று) ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் சென்னையில் போராட்டம் நடத்த உள்ளனர். இந்த நிலையில், திடீரென முன்னெச்சரிக்கை
தமிழக மாணவர்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்க தவறிவிட்டது: ஜி.கே.வாசன்
தமிழக மாணவர்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்க தவறிவிட்டது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மாணவர்களின் உரிமைகளுக்காக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியுள்ளார். ஆரம்பம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்து பட்டாசு தொழிலை காப்பாற்ற வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்து பட்டாசு தொழிலை காப்பாற்ற வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் பட்டாசுக்கு சிவகாசிப் பகுதியில் இருந்து
இறக்குமதிக்கு 11 கட்டுபாடுகள் விதித்தது மணல் விலை ஏற்றத்துக்கு காரணமாகி விடக்கூடாது தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் அறிவுறுத்தல்
ஏற்கனவே மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு இறக்குமதியான மணலும் விற்பனைக்கு எடுத்துச் செல்ல முடியாமல், தடை ஏற்பட்டு தேக்கமடைந்துள்ளது. மேலும், தற்போதும் தூத்துக்குடிக்கு இறக்குமதிக்கு வந்த மணல் வேறு மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு விட்டது.
உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக வார்டு மறுவரையறை குளறுபடிகளை மாநில அரசு களைய வேண்டும்
உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக வார்டு மறுவரையறை குளறுபடிகளை மாநில அரசு களைய வேண்டும்,” என, மதுரையில் த.மா.கா., தலைவர் வாசன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: போக்குவரத்து தொழிலாளர்கள் 4வது நாளாக வேலை நிறுத்தத்தில்
நீராவுக்கு அரசாணை வெளியிட வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
தமிழக அரசு தென்னை மரங்களில் இருந்து தென்னம்பால் (நீரா) இறக்க சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும். தற்போது தென்னை விவசாயிகளுக்கு தென்னை சாகுபடியில் ஏற்பட்டுள்ள பாதிப்பை தமிழக
கந்து வட்டிக்காரர்களுக்கு கடும் தண்டனை: வாசன் வலியுறுத்தல்
கந்து வட்டிக்காரர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என த.மா.கா., தலைவர் வாசன் கூறினார்.விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டைக்கு நேற்று மாலை 6:00 மணிக்கு, த.மா.கா., தலைவர் வாசன் வந்தார். த.மா.கா., மாவட்ட நிர்வாகி
