தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் தொழிலாளர்கள் பணி புரிகிறார்கள். இவர்களுக்கு 01.09.2013–ம் ஆண்டு முதல் ஊதிய ஒப்பந்தம் போடப்படாமல் இருந்தது. இது குறித்து போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நடத்திய
Author: Social Media Team
சட்டமன்ற கூட்ட தொடர் தமிழகத்தில் உள்ள முக்கிய பிரச்சனைகளை பேசி தீர்க்கின்ற அவையாக அமையவேண்டும்
நடைபெற்று கொண்டு இருக்கின்ற சட்டமன்ற கூட்ட தொடர் மக்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு நடைபெறும் என்று நான் நம்புகின்றேன். குறிப்பாக தமிழகத்தில் உள்ள முக்கிய பிரச்சனைகளை பேசி தீர்க்கின்ற அவையாக அமையவேண்டும் என த,மா,கா
விவசாயிகள், விதை உற்பத்தியாளர்கள் நலன் காத்திட தரமான விதை உற்பத்திக்கு தமிழக அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
தலைவர் ஐயா ஜி.கே.வாசன் வலியுறுத்தல் இது குறித்து தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கிய நெல்லுக்கான ஆதார விலை போதுமானதல்ல என்று கூறியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியினர் ஆட்சிக்கு வருவதற்கு
ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் வார்த்தைகளை மிக கவனமாக பேச வேண்டும்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறிய சில வார்த்தைகள் இன்றைக்கு மிகவும் பெரிய எதிர்ப்பை உருவாக்கி இருக்கிறது. ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் வார்த்தைகளை மிக கவனமாக பேச வேண்டும்.
விவசாயிகளின் நம்பிக்கைக்குரிய இயக்கமாக த.மா.கா. விளங்கும்: வாசன் பேச்சு
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஜி.கே.மூப்பனார் பிறந்த நாளான ஆகஸ்டு மாதம் 19–ந்தேதி விவசாயிகள் தின விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விவசாயிகள் மாநாடு ஈரோடு திண்டலில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு
Maintain law and order: Vasan
Tamil Maanila Congress president G.K. Vasan hoped that the ruling party will realise its prime responsibility for upkeep of law and order in the
தமிழ் மாநில காங்கிரஸ் SC/ST நிர்வாகிகள் பட்டியல் ……..
ஜெயலலிதாவின் சுதந்திர தின உரையில் மது விலக்கு அறிவிப்பு இல்லாததால் ஏமாற்றம்
ஜெயலலிதாவின் சுதந்திர தின உரையில் மது விலக்கு அறிவிப்பு இல்லாததால் ஏமாற்றம் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது மது விலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த
தலைமை அலுவலகத்தில் அய்யா ஜி .கே .வாசன் 69வது சுதந்திர தின தேசிய கொடி ஏற்றி உரையாற்றிய போது
தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சொல்லுகின்ற தகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உள்ளது.
தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சொல்லுகின்ற தகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உள்ளது. தஞ்சாவூரில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஐயா ஜி.கே.வாசன் சூளுரை தஞ்சை கீழவாசல் காமராஜர்
