The Union Government should act tough and put an end to the attacks and arrest of Tamil Nadu fishermen by the Sri Lankan Navy,
Author: Social Media Team
TMC protest on Sept 4 seeking lower toll charges
Protesting the proposed increase in toll rates, the youth wing of Tamil Maanila Congress (Moopanar) would hold agitation at all the 48 toll plazas
சசிபெருமாள் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி:
தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் சங்க 14–வது ஆண்டு விழா சங்க தலைவர் கத்திப்பாரா ஜெனார்த்தனன் தலைமையில் நடந்தது. பொருளாளர் ராஜசேகரன் வரவேற்றார். விழாவில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சிறப்பு விருந்தினராக
வங்கி ஊழியர்களின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்: ஐயா ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஐயா ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கிகள் தனியார் மயமாகிவிடாமல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக செப்டம்பர் 2ம் நாடு
மக்கள் தலைவர் ஐயா மூப்பனாரின் 14–ம் ஆண்டு நினைவு தினம் , “நினைவகத்தில் நலத்திட்ட உதவிகள் பற்றிய ஓர் சிறப்பு செய்தி”
* விடியல் சேகர் ஏற்பாட்டில் 14 பேருக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டது. * வட சென்னை தெற்கு மாவட்ட தலைவர் ராஜ்குமார் ஏற்பாட்டில் 100 ஆட்டோ டிரைவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது. *
தமிழகத்தில் நடக்க இருக்கும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு பல மாதங்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டும்.
காலம்தாழ்ந்த நிலையிலே மாநாடு நடந்தாலும், தமிழக அரசு இந்த மாநாட்டின் மூலம் தங்களுடைய பணியை ஆக்கப்பூர்வமான முறையிலே செய்து தமிழகத்தின் வளர்ச்சியை புதிய தொழில்கள் மூலம் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலைகளை அதே அளவில் குறைக்க வேண்டும்
2008-இல் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 39 டாலராக இருந்தது. அப்போது பெட்ரோல் லிட்டர் ரூ.55-க்கும், டீசல் ரூ.38-க்கும் விற்கப்பட்டது. தற்போதும் கச்சா எண்ணெய் விலை 39 டாலராக இருக்கிறது. எனவே,
“ஓணம் பண்டிகை வாழ்த்து”
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திர நாளன்று ‘ஓணம்’ பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். இதனை அறுவடைத் திருநாள் எனவும் அவர்கள் அழைக்கிறார்கள். ஓணம் திருநாளில் அல்லதைத் துறந்து, நல்லதைப் பெற்று, மனம்
வெங்காயத்தை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஐயா ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!
இது தொடர்பாக தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தற்போது தினந்தோறும் வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவதால் மக்கள் அதை வாங்குவதற்கு தயங்குகிறார்கள். மேலும் வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இப்பொழுது ஏழை, எளிய
“மின் வெட்டு குறித்து, சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா பேசியதை மக்கள் ஏற்கவில்லை,”
த.மா.கா.தென் மாவட்ட இளைஞர் அணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க மதுரைக்கு வருகை தந்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது :- மாநில, மாவட்ட, தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரையை அடுத்து
