ஐயா ஜி.கே.வாசன் கோரிக்கை த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது:– மத்திய பா.ஜ.க அரசும், தமிழக அரசும் மீன்பிடி விசைப்படகு உரிமையாளர்களுக்கு மானியத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும். மத்திய பா.ஜ.க அரசு
Author: Social Media Team
‘Protect environment, domestic industry while inviting investments’
GIM should have been conducted long ago, says G. K. Vasan Environment and domestic industry need to be protected while inviting global investments, said
85 லட்சம் பேருக்கு வேலை வழங்க தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்
85 லட்சம் பேருக்கு வேலை வழங்க தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்: ஐயா ஜி.கே.வாசன் வலியுறுத்தல் இது தொடர்பாக த.மா.கா. தலைவர் ஐயா ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– உலக
“உலக வர்த்தக முதலீட்டாளர்கள் மாநாடு, தாமதமாக துவங்கப்பட்டுள்ளது,’
உலக வர்த்தக முதலீட்டாளர்கள் மாநாடு, தாமதமாக துவங்கப்பட்டுள்ளது,” த.மா.கா., தலைவர் ஐயா ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட த.மா.கா., சார்பில், பொதுக்கூட்டம், திருவண்ணாமலையில் நடந்தது. முன்னதாக, தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:
பொதுமக்களுக்கு இடையூறாக டிஜிட்டல் பேனர்கள் வைப்பதை, அந்தந்த கட்சிகள் திருத்திக் கொள்ள வேண்டும்.
சாலைகளை ஆக்கிரமித்து பேனர் வைத்த விவகாரத்தில் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நீதிபதிகள் உத்தரவு என்பது தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும். பொதுமக்களுக்கு இடையூறாக டிஜிட்டல் பேனர்கள் வைப்பதை, அந்தந்த கட்சிகள் திருத்திக்
Band, ‘thappattam’ face the music
The Ananda Jodhi Band Troupe and the Ravidharma Orchestra Troupe, both based in Vellalapatti village near Karuppur town in Salem district, were performing separately
60 மாதங்களாக சம்பள பாக்கியை உடனே வழங்க அரசுக்கு ஐயா ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
60 மாதங்களாக சம்பள பாக்கியை உடனே வழங்க அரசுக்கு ஐயா ஜி.கே.வாசன் வலியுறுத்தல் இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஐயா ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– தமிழகத்தில் உள்ள
‘தமிழகத்தில் மதுவுக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்
‘தமிழகத்தில் மதுவுக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்’ என்று ஆவடி நகர த.மா.கா முப்பெரும் விழாவில் ஐயா ஜி.கே.வாசன் வலியுறுத்தல் ஆவடி நகர தமாகா சார்பில் காமராஜர், மூப்பனார் பிறந்த
தமிழ்நாடு முழுவதும்சுங்க சாவடியை முற்றுகையிட்ட த.மா.கா.வினர் கைது
காலாவதியான சுங்க சாவடிகளை மூட வேண்டும், சுங்க கட்டணத்தை குறைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் த.மா.கா.வின் இளைஞர் அணி சார்பில் இன்று முற்றுகை போராட்டம் நடந்தது. தமிழ்நாடு முழுவதும்
நெல் மூட்டைகளை தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும்
ஐயா ஜி.கே.வாசன் கோரிக்கை இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– தமிழக விவசாயிகள் பயிரிட்ட நெல்லை தமிழக அரசு முழுமையாக கொள்முதல் செய்திட வேண்டும்.
