தமிழகத்தின் நாகப்பட்டினம் பகுதியில் இருந்து 21ம் தேதி அன்று மீன்பிடிக்கச் சென்ற 15 மீனவர்களை இலங்கை கடற்படை அச்சுறுத்தி, அவர்களது மீன்பிடிச் சாதனங்களை சேதப்படுத்தி, கைது செய்து, அவர்களது 2 படகுகளையும் பறிமுதல்
Author: Social Media Team
துப்புரவு பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்
துப்புரவு பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: ஐயா ஜி.கே.வாசன் கோரிக்கை இது தொடர்பாக த.மா.கா. தலைவர் ஐயா ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 524
மீனவர்களின் நியாயமான கோரிக்கைக்கு மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்க வேண்டும்.
மீன் வளத்துறை மூலம் ரூ. 5 ஆயிரம் கோடிக்கு மேல் அன்னிய செலவாணி கிடைக்கிறது. மீனவர்களின் நியாயமான கோரிக்கைக்கு மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்க வேண்டும். மீனவர்களுக்கான டீசல் மானியத்தை உயர்த்தி
நேதாஜி குறித்து உண்மை நிலைகளை விளக்கும் ஆவணங்களை மத்திய அரசும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்
நேதாஜிசுபாஷ் சந்திரபோஸ் குறித்து ஆவணங்களை மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் நேற்று வெளியிட்டுள்ளார். அதேபோன்று நேதாஜி குறித்து உண்மை நிலைகளை விளக்கும் வண்ணம் மத்திய அரசும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஜி.கே.வாசன் தலைவர்
போக்குவரத்து கழகத்தினர் பயணிகளுக்கு பாதுகாப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்
தென்காசியில் அரசு பஸ்சில் இருந்த ஓட்டை வழியாக பெண் பயணி தவறி விழுந்தது போக்குவரத்து துறையில் அலட்சிய போக்கை காட்டுகிறது. போக்குவரத்து கழகத்தினர் பயணிகளுக்கு பாதுகாப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஜி.கே.வாசன் தலைவர்
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி தபால்தலை நீக்கும்முடிவு மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி தபால்தலை நீக்கும்முடிவு மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்: ஐயா ஜி.கே.வாசன் வலியுறுத்தல் இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஐயா ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள
ஜி.கே.வாசன் கிராமங்களில் மக்களை கவர்ந்து வருகிறார்
தமிழகத்தில் 2016 சட்ட மன்ற தேர்தலுக்கு எல்லா கட்சிகளுமே தயாராகி வருகின்றன. வாக்காளர்களை கவருவதில் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு விதமான வியூகங்களை வகுத்து பணியாற்றி வருகின்றன. த.மா.கா. தொடங்கிய பிறகு முதல் முறையாக
“பல்வேறு சோதனைகளைத் தாண்டி வளர்ந்து வரும் இயக்கம் தமிழ் மாநில காங்கிரஸ்
“பல்வேறு சோதனைகளைத் தாண்டி வளர்ந்து வரும் இயக்கம் தமிழ் மாநில காங்கிரஸ்” புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினர் பூமா. ராமசாமியின் இல்லத் திருமண விழாவில்
இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமருடனான பேச்சுவார்த்தையில் இந்திய மீனவர்களுக்குச் சாதகமான வெளிப்படையான அறிவிப்புகள் இல்லை
இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமருடனான பேச்சுவார்த்தையில் இந்திய மீனவர்களுக்குச் சாதகமான வெளிப்படையான அறிவிப்புகள் இல்லை. தமாகா தலைவர் ஐயா ஜி.கே.வாசன் கண்டனம் இது தொடர்பாக ஐயா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கைப் பிரதமருடனான
த.மா.கா. 20 அம்சத் திட்டங்கள் நெல்லையில் அறிமுகம்
திருநெல்வேலியில் நேற்று நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தில், நம் கட்சியின் 20 அம்ச திட்டத்தை தலைவர் ஜி.கே.வாசன் அறிமுகப்படுத்தினார். த.மா.கா சார்பில் தேசியத் திருவிழா என்ற பெயரில் பாளையங்கோட்டை ஜவாஹர்
