Promises, assurances and support to solve their problems marked the interaction session of Tamil Maanila Congress president G.K. Vasan with farmers and villagers at
Author: Social Media Team
“Allow smooth functioning of Parliament”
Talking to press persons here, he said that even allies of the prime Opposition party did not relish its defiant attitude. Both the major
மதுவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் ஐயா ஜி.கே.வாசன் அறிவிப்பு
வளமான தமிழகம் வலிமையான பாரதம் என்ற கோஷத்தை முன்னேடுத்துள்ள த.மா.கா. தமிழக இளைஞர்களின் எதிர்காலம் மதுவினால் பாதிக்கப்படும் என்று அஞ்சுகிறது. எனவே மதுவிற்கு எதிரான போராட்டத்தில் அடுத்த கட்டமாக மாநிலம் முழுவதும் அனைத்து
டெல்டா மாவட்டங்களில் நடக்கவுள்ள சம்பா சாகுபடிக்காக விவசாயிகளுக்கு நிபந்தனையின்றி பயிர்க்கடன் வழங்க வேண்டும்.
டெல்டா மாவட்டங்களில் நடக்கவுள்ள சம்பா சாகுபடிக்காக விவசாயிகளுக்கு நிபந்தனையின்றி பயிர்க்கடன் வழங்க வேண்டும். த.மா.கா தலைவர் ஐயா ஜி.கே.வாசன் வலியுறுத்தல் ”டெல்டா மாவட்டங்களின் விவசாயத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. திறந்துவிடப்பட்ட தண்ணீர்
2016 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் வகையில் த.மா.கா மக்கள் இயக்கமாக தயாராகி வருகிறது
2016 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் வகையில் த.மா.கா மக்கள் இயக்கமாக தயாராகி வருகிறது. நானும் மக்களை சந்தித்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஐயா ஜி.கே.வாசன் பேட்டி முன்னதாக
தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட மத்திய, மாநில அரசுகள் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்
கடந்த 6 ஆம் தேதி கத்தார் பகுதியில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுகொண்டிருந்த போது ஈரான் நாட்டு கடற்கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சம்பவத்தில் உயிரிழந்த
என்.எல்.சி தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும்.
என்.எல்.சி தொழிலாளர்களின் போராட்டத்தால் மின் உற்பத்தியில் 700 மெகாவாட் குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். போராட்டம் காரணமாக மின் உற்பத்தி மேலும் குறைந்து தமிழகத்திற்கான மின் பகிர்மானம் குறையும் ஆபத்து உள்ளதாக கூறியுள்ளார். எனவே இவ்விவகாரத்திற்கு
தமிழக அரசு சென்னை அடையாறு காந்தி நகர் 4-வது பிரதான சாலைக்கு பா.ராமச்சந்திர ஆதித்தனார் சாலை என பெயர் சூட்டப்படும் என்று அறிவித்திருப்பது மிகப் பொருத்த மானது
தமிழக அரசு சென்னை அடையாறு காந்தி நகர் 4-வது பிரதான சாலைக்கு பா.ராமச்சந்திர ஆதித்தனார் சாலை என பெயர் சூட்டப்படும் என்று அறிவித்திருப்பது மிகப் பொருத்த மானது, மகிழ்ச்சிக்குறியது. ஜி.கே.வாசன் தலைவர் தமிழ்
தேனி மாவட்டத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வாசன் சுற்றுபயணம் செய்தார்.
மக்களை நோக்கி மக்கள் தளபதி தேனியில் தேனி மாவட்டத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வாசன் சுற்றுபயணம் செய்தார். தேனியில் நேரு சிலைக்கு மாலை அணிவித்த அவர் கூறியதாவது: முல்லை பெரியாறு அணை
Vasan warns of protests in Tamil Nadu against Lanka
The Tamil Maanila Congress (TMC) in Tamil Nadu will stage State-wide agitation if the 14 Rameswaram fishermen arrested by the Sri Lankan navy on

