Tamil Maanila Congress (TMC) president G.K. Vasan, who had launched ‘Towards the people’ programme, which is to visit people on their doorsteps in the
Author: Social Media Team
”மக்களை நோக்கி மக்கள் தளபதி”
Vasan demands panel to monitor dam desilting work
G.K. Vasan, president of the Tamil Manila Congress, has strongly condemned the police attack on students, who demanded closure of Tasmac liquor shops in
இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்கவும், நிரந்தர தீர்வு காணவும் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகைளை மேற்கொள்ள வேண்டும்.
மிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது இலங்கை கடற்படையினர் அவர்களை அச்சுறுத்துவது, கைது செய்வது, வலைகளை அறுப்பது, படகுகளை பறிமுதல் செய்வது போன்ற அட்டூழியங்களில் தொடர்ந்து ஈடு படுகிறார்கள். இதனால் தமிழக
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம்
கட்சியின் மூத்த தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் அடையார் சத்யா ஸ்டூடியோ எதிரே உள்ள ராஜரத்தினம் அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு த.மா.கா. தலைவர் ஐயா ஜி.கே.வாசன்
மது இல்லாத சமுதாயம் உருவாக வேண்டும் என்பதே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய கொள்கை.
மது இல்லாத சமுதாயம் உருவாக வேண்டும் என்பதே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய கொள்கை. அதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டார்கள். மேலும் இதனை
Vasan to tour State demanding prohibition
Says TMC’s focus will be to prevent youth from taking to liquor Tamil Maanila Congress leader G.K. Vasan has promised to tour the
த .மா .கா 20 அம்ச திட்டம்
1. மது இல்லாத் தமிழகம். 2. மாசு இல்லாச் சுற்றுச் சூழல். 3. ஊழல் இல்லா அரசு நிர்வாகம். 4. மோதல் இல்லா மத நல்லிணக்கம். 5. சாதிகள் அற்ற தமிழ் சமுதாயம்.
முறையான ஒதுக்கீடு வழங்கும் வகையில் சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட வேண்டும்
1934 ஆம் ஆண்டு நம் நாட்டில் சாதி வாரியாக சமூகத்திலும், பொருளாதாரத்திலும் கணக்கெடுக்கப்பட்டது. அதன் பின் இந்த கணக்கெடுப்பு 2011 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 2013 ஆம் ஆண்டில் முடிவடைந்தது. அந்த அறிக்கையினை
தமிழக காய்கறிகளுக்கு கேரள அரசு தடை விதித்திருப்பதை நீக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக காய்கறிகளில் நச்சு இருப்பதாக கூறி கேரள அரசு தடை விதித்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் தமிழகத்தில் இருந்து வரும்




