தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

இயற்கை சீற்றம், பருவமழை மாற்றம் உள்ளிட்ட  காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்  கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய மத்திய, மாநில

Read more

ஹரியானாவில் தலிக் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கொச்சைப்படுத்தி பேசிய மத்திய வெளியுறவு இணையமைச்சர் வி.கே.சிங்கை பதவியிலிருந்து நீக்குவது தொடர்பாக பிரதமர் மோடி பரிசீலிக்க வேண்டும்

ஹரியானாவில் தலிக் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கொச்சைப்படுத்தி பேசிய மத்திய வெளியுறவு இணையமைச்சர் வி.கே.சிங்கை பதவியிலிருந்து நீக்குவது தொடர்பாக பிரதமர் மோடி பரிசீலிக்க வேண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஐயா

Read more

விலைவாசி உயர்வு சாதாரண மக்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் சுமையை ஏற்படுத்தி உள்ளது

விலைவாசி உயர்வு சாதாரண மக்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் சுமையை ஏற்படுத்தி உள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பருப்பு விலை உயர்வையும் கட்டுப்படுத்த வேண்டும்.

Read more

பா.ஜனதா ஆட்சியில் சிறுபான்மை–தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை: நெல்லையில் ஐயா ஜி.கே.வாசன் பேட்டி

த.மா.கா தலைவர் ஐயா ஜி.கே.வாசன் அவர்கள் இன்று காலை மதுரையில் இருந்து கார் மூலம் நெல்லை வந்தார். தாழையூத்து சங்கர்நகரில் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதன்பிறகு அம்பை சென்ற அவர்

Read more

பருப்பு விலை உயர்வுக்கு அரசின் தொலைநோக்கு பார்வையின்மையே காரணம்

தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஐயா ஜி.கே. வாசன் குற்றச்சாட்டு. இது தொடர்பாக, தலைவர் அவர்கள் இன்று விடுத்துள்ள அறிக்கை:- வேளாண் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து விளைப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க

Read more

தமிழர்களுக்கு நீதி கிடைக்க சர்வதேச விசாரணை நடத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை ராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டது உண்மைதான் என ராஜபக்ச அமைத்த விசாரணைக் குழுவே ஒப்புக் கொண்டுள்ளது. உள்நாட்டு விசாரணை நடத்தினால் உண்மை குற்ற வாளிகளை கண்டறிய முடியாது. எனவே, தமிழர்களுக்கு நீதி கிடைக்க

Read more

தமிழகத்தில் சீன பட்டாசுகள் இறக்குமதியாவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் சீன பட்டாசுகள் இறக்குமதியாவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஐயா ஜி.கே.வாசன் வலியுறுத்தல் இது தொடர்பாக தலைவர் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள

Read more

மத்திய அரசு கர்நாடக அரசை தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க உத்தரவிடவேண்டும்

தொடர்ந்து தமிழக விவசாயிகளுக்கு கர்நாடக அரசு தண்ணீர் வழங்காமல் வஞ்சித்து வருகின்றது. மத்திய, மாநில அரசுகள் இனிமேலும் தண்ணீர் பிரச்னையில் மவுனம் காட்டாமல், மத்திய அரசு கர்நாடக அரசை தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க

Read more

தமிழக அரசு டெங்கு, மலேரியா போன்ற பல்வேறு வைரஸ் நோய்கள் உருவாகாமல் இருப்பதற்கு பொது மக்களிடையே சுகாதாரத்தின் அவசியத்தை விழிப்புணர்வு மூலம் ஏற்படுத்த வேண்டும்

சென்னையில் டெங்கு நோயால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே தமிழக அரசு டெங்கு, மலேரியா போன்ற பல்வேறு வைரஸ் நோய்கள் உருவாகாமல் இருப்பதற்கு பொது மக்களிடையே சுகாதாரத்தின்

Read more