சென்னை பறக்கும் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தினை கவனத்தில் கொண்டு, இனி வரும் காலங்களில், விபத்துகள் நிகழா வண்ணம் மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

சென்னை பறக்கும் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தினை கவனத்தில் கொண்டு, இனி வரும் காலங்களில், விபத்துகள் நிகழா வண்ணம் மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஐயா

Read more

“மக்களை நோக்கி மக்கள் தளபதி பயணம்” கொங்கு மண்டலத்தில் அக்டோபர் 26-ஆம் தேதி தொடங்குகிறது

தமாகா தலைவர் ஐயா ஜி.கே.வாசனின் “”மக்களை நோக்கி மக்கள் தளபதி பயணம்” கொங்கு மண்டலத்தில் அக்டோபர் 26-ஆம் தேதி தொடங்குகிறது என்று இளைஞர் அணித் தலைவர் எம்.யுவராஜா தெரிவித்தார். இதுகுறித்து ஈரோட்டில் எம்.யுவராஜா

Read more

காவிரி நீர் பிரச்னை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் முதல்வருக்கு ஐயா ஜி.கே.வாசன் வேண்டுகோள்

காவிரி நீர் பிரச்னை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் முதல்வருக்கு ஐயா ஜி.கே.வாசன் வேண்டுகோள் இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஐயா ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கை: காவிரி நடுவர் மன்ற

Read more

விலைவாசியை நிலைத்த தன்மையோடு வைத்திருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

விலைவாசியை நிலைத்த தன்மையோடு வைத்திருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐயா ஜி.கே.வாசன் வலியுறுத்தல் இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஐயா ஜி.கே. வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :-

Read more

தமிழ் மாநில காங்கிரஸ் மக்கள் விரும்பும் கட்சியாக உள்ளது.

தமிழ் மாநில காங்கிரஸ் மக்கள் விரும்பும் கட்சியாக உள்ளது. எங்கள் கட்சி மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். மக்கள் பணி, கட்சி பணி என இரு கண்களாக நினைத்து, மக்கள் பிரச்னைகளுக்கு

Read more

மக்கள் விரும்பும் வெற்றிக் கூட்டணியின் முதல் வரிசையில் தமாகா இடம்பெறும்.

திருச்சியில் ஐயா ஜி.கே. வாசன் பேட்டி திருச்சி மாநகரில் மக்களை நோக்கி மக்கள் தளபதி என்ற தலைப்பிலான சுற்றுப்பயண நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கு முன்பாக அவர் அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினரையும் நேரடியாகச்

Read more

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஐயா ஜி.கே.வாசன் அவர்கள் வலியுறுத்தினார். சேலம் தாதகாபட்டியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு

Read more

டெல்டா விவசாயிகள் வாழ்வாதாரத்துக்கு உதவ மத்திய–மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

காவிரி நடுவர் மன்ற தீர்ப்புபடி கடந்த மாதம் கர்நாடக அரசு 46 டி.எம்.சி. தண்ணீர் திறந்து இருக்க வேண்டும். ஆனால் இதுவரை தண்ணீர் கொடுக்காமல் கர்நாடக காங்கிரஸ் அரசு பிடிவாதம் செய்கிறது. டெல்டா

Read more