மீத்தேன்வாயு எடுக்கும் திட்டத்தை கைவிடுவதாக ஆணையிட்டு இருப்பது விவசாயிகளுக்கும், த.மா.கா.வுக்கும் கிடைத்த வெற்றி.

மீத்தேன்வாயு எடுக்கும் திட்டத்தை கைவிடுவதாக ஆணையிட்டு இருப்பது விவசாயிகளுக்கும், த.மா.கா.வுக்கும் கிடைத்த வெற்றி. விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டத்துக்கும் அரசு அனுமதி அளிக்க கூடாது. ஜி.கே.வாசன்

Read more

மது விலக்குக்கு ஆதரவாக சென்னை த.மா.கா. சார்பில் வலியுறுத்தி நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தின் படிவங்களை ஐயா ஜி.கே.வாசனிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது

து விலக்குக்கு ஆதரவாக சென்னை த.மா.கா. சார்பில் வலியுறுத்தி நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தின் படிவங்களை ஐயா ஜி.கே.வாசனிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. தென் சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் 3 லட்சத்து

Read more

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும், சிங்களர்களுக்கு இணையான உரிமைகள் கிடைக்க வேண்டும்.

சர்வதேச நீதி விசாரணைக்கு அந்த நாடு ஒத்துழைப்பு கொடுக்க இந்தியா வற்புறுத்த வேண்டும். இந்த பிரச்சினைகள் எல்லாம் நிலுவையில் இருக்கும் போது இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி கொடுக்கப் போவதாக வெளியாகி இருக்கும்

Read more

மீனவர்கள் பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

நாகை தெற்கு மாவட்ட த.மா.கா. சார்பில் வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் த.மா.கா. பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நாகை தெற்கு மாவட்ட தலைவர் பி.வி.கே.பிரபு தலைமை தாங்கினார். கூட்டத்தில் த.மா.கா. தலைவர் ஐயா ஜி.கே.

Read more

திருவாரூர் மாவட்டம் குடவாசல் மஞ்சக்குடியில் சுவாமி தயானந்த சரஸ்வதியின் உருவப்படம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

திருவாரூர் மாவட்டம் குடவாசல் மஞ்சக்குடியில் சுவாமி தயானந்த சரஸ்வதியின் உருவப்படம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. * சுவாமி தயானந்த சரஸ்வதி பிறந்த மண்ணின் மீது அளவற்ற பாசம் கொண்டவர். * மஞ்சக்குடி என்றாலே

Read more

கோடியக்கரை – திருத்துறைப்பூண்டி அகல ரயில்பாதை பணியை விரைந்து முடித்து வேதாரண்யத்தில் உற்பத்தியாகும் உப்பை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கோடியக்கரை – திருத்துறைப்பூண்டி அகல ரயில்பாதை பணியை விரைந்து முடித்து வேதாரண்யத்தில் உற்பத்தியாகும் உப்பை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திருவாரூர் அருகே மஞ்சக்குடியில் தமிழ் மாநில காங்கிரஸ்

Read more

தமிழக அரசு – அரசு ஆசிரியர்களுடன் நேரிடையாகப் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்.

”தமிழகத்தில் பணிபுரியும் இடை நிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் அரசு ஆசிரியர்களுக்கான தர ஊதியம், படி நிர்ணயம் உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும். ஆசிரியர்களை

Read more

பேச்சுவார்த்தையில் ஓர் உடன்பாடு ஏற்பட்டு லாரிகள் வழக்கம் போல் இயங்கிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்

‪#‎tmctn‬ ‪#‎gkvasan‬ நாடு முழுவதிலும் உள்ள சுங்கச் சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 373 சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும் போன்ற

Read more

தமிழக மீனவர் பிரச்னையில்தமிழக அரசு கண்டிப்போடு மத்திய அரசிடம் பேசவேண்டும்

தமிழக மீனவர் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனபோக்கை கடைபிடிக்கிறதோ என்ற சந்தேகம் மீனவர்கள் மத்தியில் ஏற்படுகிறது. 10 நாட்களுக்கு ஒரு முறை மீனவர்களையும், படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்வது வாடிக்கையாக

Read more

காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் ஐயா ஜி.கே.வாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். காவிரியில் தமிழகத்துக்குரிய தண்ணீரை திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறை ஆணையம் அமைக் காத மத்திய அரசை கண்டித்தும் தமிழ்மாநில

Read more