இலங்கை ராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டது உண்மைதான் என ராஜபக்ச அமைத்த விசாரணைக் குழுவே ஒப்புக் கொண்டுள்ளது.
உள்நாட்டு விசாரணை நடத்தினால் உண்மை குற்ற வாளிகளை கண்டறிய முடியாது. எனவே, தமிழர்களுக்கு நீதி கிடைக்க சர்வதேச விசாரணை நடத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.கே.வாசன்
தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்
