காலியாக உள்ள கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமாகா தலைவர் ஐயா ஜி.கே.வாசன் வலியுறுத்தல் இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஐயா ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை
Author: Social Media Team
: தமிழக அரசு அறிவித்த அன்னூர் ஜவுளிப் பூங்கா திட்டத்தை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு அறிவித்த அன்னூர் ஜவுளிப் பூங்கா திட்டத்தை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமாகா தலைவர் ஐயா ஜி.கே.வாசன் கோரிக்கை அன்னூரில் தமாகா சார்பில் மக்களை நோக்கி மக்கள் தளபதி
அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு நிலுவைத் தொகை, போனஸ் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்
அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு நிலுவைத் தொகை, போனஸ் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். தமாகா தலைவர் ஐயா ஜி.கே.வாசன் வலியுறுத்தல் இது தொடர்பாக தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை
கட்சி ஆரம்பித்து ஓராண்டு நிறைவடையும் நிலையில் மக்கள் விரும்பும் இயக்கமாக த.மா.கா. விளங்குகிறது.
ஈரோடு மாவட்ட பயணத்தின் இறுதி கட்டமாக பெருந்துறையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஐயா ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். அப்போது தலைவர்அவர்கள் பேசியதாவது:– கட்சி ஆரம்பித்து ஓராண்டு நிறைவடையும் நிலையில் மக்கள் விரும்பும் இயக்கமாக த.மா.கா.
‘‘நெசவாளர்களின் பிரச்சனைகளை போக்க நான் போராடுவேன்’’
‘நெசவாளர்களின் பிரச்சனைகளை போக்க நான் போராடுவேன்’’ சென்னிமலையில் த.மா.கா. தலைவர் ஐயா ஜி.கே.வாசன் பேச்சு த.மா.கா. தலைவர் ஐயா ஜி.கே.வாசன் ‘மக்களை நோக்கி மக்கள் தளபதி’ என்ற மக்கள் சந்திப்பு பயணத்தை தமிழகத்தில்
தீபாவளி பண்டிகைக்கு முன்பு பருப்பு விலை குறைய நடவடிக்கை எடுக்க வேண்டும்
விலைவாசி உயர்வால் சாதாரண மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வரும் இந்த சூழ்நிலை எப்போதும் இல்லாததாகும். இது மத்திய –மாநில அரசுகளின் அஜாக்கிரதையால் வந்தது. அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படும் வகையில்
அனைத்து விவசாயிகளுக்கும் சூரிய சக்தி மின்மோட்டாருக்கான மானியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
சூரிய சக்தி மின்சார மின் மோட்டார்களுக்கு மத்திய மாநில அரசுகள் மாநில வேளாண்மை பொறியியல் துறை மூலம் 75 சதவீதம் மானியம் அளிக்கிறது. ஆனால் இது குறைந்த அளவில் மட்டுமே விவசாயிகளுக்கு கிடைக்கிறது.
, மக்களின் விருப்பம், தொண்டர்களின் எண்ணப்படி கூட்டணி அமையும்.
நான் எனது சுற்றுப்பயணத்தில் 200 தொகுதி மக்களை சந்திக்க முடிவு செய்து உள்ளேன். பிப்ரவரி மாதம் எனது பயணம் முடியும். அதற்கு பிறகு, மக்களின் விருப்பம், தொண்டர்களின் எண்ணப்படி கூட்டணி அமையும். தேர்தலின்
பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களிடம் இருந்து பெற்ற சுமார் ஒரு கோடி கையெழுத்துகளை வருகிற 29–ந் தேதி மாலை 5.30 மணிக்கு கவர்னரிடம் வழங்க இருக்கிறோம்
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களிடம் இருந்து பெற்ற சுமார் ஒரு கோடி கையெழுத்துகளை வருகிற 29–ந் தேதி மாலை
எல்லை தாண்டும் மீனவர்களுக்கு ரூ. 15 கோடி அபராதமா? ஐயா ஜி.கே.வாசன் கண்டனம்
எல்லை தாண்டும் மீனவர்களுக்கு ரூ. 15 கோடி அபராதமா? ஐயா ஜி.கே.வாசன் கண்டனம் இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஐயா ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கை சிறையில் வாடும்
