24.01.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணி அளவில் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் நடைபெற்ற ஸத்குரு ஸ்ரீ தியாகராஜ பரபிர்ம்மத்தின் 169 – வது வார்ஷிக ஆராதனை துவக்க விழாவில் ஸ்ரீ தியாக பிரம்ம
Author: Social Media Team
மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வியும், உரிய பாதுகாப்பு வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டியது அரசின் கடமை
மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வியும், உரிய பாதுகாப்பு வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டியது அரசின் கடமை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்த 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட துயர
தற்போது வெளிவந்திருக்கும் கருத்துக் கணிப்பு மக்கள் கணிப்பே அல்ல
தற்போது வெளிவந்திருக்கும் கருத்துக் கணிப்பு மக்கள் கணிப்பே அல்ல தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் தற்போதைய நிலவரப்படி சுமார் 5 கோடியே 79 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். மக்கள் ஆய்வு
பரம்பிக்குளம் அணை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
பரம்பிக்குளம் அணை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கேரள வனப்பகுதியில் அமைந்துள்ள பரம்பிக்குளம் அணை தமிழகப் பொதுப் பணித்துறையால் கட்டப்பட்டது.
மீனவர் விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனப் போக்கு: ஜி.கே.வாசன்
தமிழக மீனவர் விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனப் போக்கைக் கைவிட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க வலியுறுத்தி, தமாகா மீனவர்
மத்திய, மாநில அரசுகள் கரும்பு விவசாயிகளின் நலன் காத்திடும் வகையில் கரும்புக்கான ஆதாரவிலையை 4 ஆயிரம் ரூபாய் வழங்கிடவும், விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை ஆலைகளிடமிருந்து உடனடியாக பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
மத்திய, மாநில அரசுகள் கரும்பு விவசாயிகளின் நலன் காத்திடும் வகையில் கரும்புக்கான ஆதாரவிலையை 4 ஆயிரம் ரூபாய் வழங்கிடவும், விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை ஆலைகளிடமிருந்து உடனடியாக பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்புக்கான
18–ந் தேதி ஆர்ப்பாட்டம்
18–ந் தேதி ஆர்ப்பாட்டம் தமிழக மீனவர்களை கைது செய்வதையும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதையும் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து செய்து வருகின்றனர். இதை கண்டித்து வருகிற 18–ந் தேதி சென்னையில் எனது தலைமையில்
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஏமாற்றம் அளிக்கிறது. இதை நீக்க மத்திய அரசு முயற்சிக்க வேண்டும்
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஏமாற்றம் அளிக்கிறது. இதை நீக்க மத்திய அரசு முயற்சிக்க வேண்டும். தமாகா தலைவர் ஐயா ஜி.கே.வாசன் வலியுறுத்தல் விழுப்புரம் மத்திய மாவட்ட தமாகா செயல்வீரர்கள் கூட்டம், வானூர் அருகேயுள்ள
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கும் அறிவிப்பை வெளியிட்டிருப்பது மகிழ்ச்சியான செய்தியாகும்
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கும் அறிவிப்பை வெளியிட்டிருப்பது மகிழ்ச்சியான செய்தியாகும். ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளின் ஒரு மித்த கருத்தைக் கொண்ட கோரிக்கை, ஜல்லிக்கட்டுப்
மத்திய அரசு வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, வங்கிகளின் சேவைகள் தொடர்ந்து தங்கு, தடையின்றி நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசு வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, வங்கிகளின் சேவைகள் தொடர்ந்து தங்கு, தடையின்றி நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் நாளை 08.01.2016 வெள்ளிக்கிழமை ஒரு
