கும்பகோணம் மகாமகம் திருவிழா சிறப்புடனும், பாதுகாப்புடனும் நடைபெற தமிழக அரசு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் தற்போது தொடங்கியிருக்கும் மகாமகத் திருவிழாவிற்காக, கடந்த இரண்டு நாட்களாக இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு
Author: Social Media Team
முல்லைப் பெரியாறில் புதிய அணைக் கட்ட முயற்சிக்க கூடாது என்பதை மத்திய அரசு கேரள அரசுக்கு உறுத்திப்பட தெரிவித்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் கடைப்பிடிக்க வலியுறுத்த வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்கு புதிய அணை கட்டுவதுதான் ஒரே தீர்வு என கேரள முதல் மந்திரி தெரிவித்திருந்தார். மேலும் கேரள அரசு தற்போது நிதிநிலை அறிக்கையில் புதிய அணை கட்டுவதற்காக 100
மார்ச் 8-இல் கூட்டணி குறித்த அறிவிப்பு:ஜி.கே. வாசன்
மகளிர் தினத்தையொட்டி, தமாகா சார்பில் மார்ச் 8-இல் நடைபெறும் மகளிர் மாநாட்டில் தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள
எச்.ஐ.வி., புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கான உயிர்காக்கும் மருந்துகளை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் ஜி.கே.வாசன் வேண்டுகோள்
சென்னை, ‘‘எச்.ஐ.வி., புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கான உயிர்காக்கும் மருந்துகளை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும்’’, என்று ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மகளிரணி கூட்டம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மகளிரணியின் மாநில நிர்வாகிகள் கூட்டம்
தொல்லியல்துறை பொதுமக்கள் பாதிக்காதவாறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
சென்னை மீனம்பாக்கம், பல்லாவரம், திரிசூலம் உள்ளிட்ட பகுதிகளில் தொல்லியல்துறை ஆதாரங்களை கண்டுபிடிப்பதாக கூறி சுமார் 300 மீட்டர் சுற்றளவுக்கு எந்த பணியும் மேற்கொள்ளக்கூடாது என்று அறிவித்துள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே,
2016 – ல் நடைபெற இருக்கின்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளுக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விருப்ப மனுக்கள் பெறுவதென்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது
2016 – ல் நடைபெற இருக்கின்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளுக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விருப்ப மனுக்கள் பெறுவதென்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விருப்ப மனுக்கான படிவங்களை த.மா.கா. மாவட்டத்
தமிழக அரசு ஒப்பந்த செவிலியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்
தமிழக அரசு ஒப்பந்த செவிலியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், தாலுக்கா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவற்றில் சுமார் 3 ஆயிரத்து 500
மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிட வேண்டும்
தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் போது இலங்கை கடற்படையால் துன்புறுத்தப்படுவதும், கைது செய்யப்படுவதும், சிறையில் அடைக்கப்படுவதும், நம் மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம்
வரும் சட்ட மன்றத் தேர்தலில், தமாகா சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனு வாங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்
வரும் சட்ட மன்றத் தேர்தலில், தமாகா சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனு வாங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். தலைவர் திரு.ஜி.கே.வாசன் அறிவிப்பு வேலூர் மாவட்டம், ஆம்பூரில் உள்ள காமராஜ் பவன் கட்டிட
குடியரசு தின வாழ்த்துச் செய்தி
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு. G.K. வாசன் அவர்கள் விடுக்கும் குடியரசு தின வாழ்த்துச் செய்தி இந்தியா உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு (Largest Democracy). இந்தப் பெருமையை, சிறப்பை
