பின்னலாடைத் தொழில் வளர்ச்சியை மேம்படுத்திடவும், தொழிலாளர்கள் நலன் காத்திடவும் மத்திய மாநில அரசுகள் தனிக்கவனம் செலுத்திட வேண்டும். இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்த பெரிய தொழில்களில் ஒன்று பின்னலாடை உற்பத்தித் தொழில். தமிழகத்தின் தொழில்
Author: Social Media Team
“The Hindu Interview”
“The Hindu Interview” The Hindu: Why has the TMC of 2016 failed to command the same attention as it did in 1996? G.K. Vasan:
காமராஜர் ஆட்சிக்கு இப்போது வாய்ப்பில்லை!
காமராஜர் ஆட்சிக்கு இப்போது வாய்ப்பில்லை! காங்கிரஸில் இருந்து பிரிந்து தமாகாவைத் தொடங்கி செயல்பட்டு வரும் ஜி.கே.வாசன் தினமணிக்கு அளித்த பேட்டி: காமராஜர் ஆட்சி வருகிற சட்டப் பேரவைத் தேர்தலில் சாத்தியமா? வரும் தேர்தலில்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
கும்பகோணம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். பேட்டி த.மா.கா.பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ்
தமிழகத்தைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை ரூபாதேவி அவர்கள் சர்வதேச கால்பந்து போட்டிகளில் நடுவராக தேர்வு செய்யப்பட்டிருப்பது நமது இந்திய தேசத்திற்கும், தமிழகத்திற்கும் மேலும் பெருமை சேர்த்திருக்கிறது
தமிழகத்தைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை ரூபாதேவி அவர்கள் சர்வதேச கால்பந்து போட்டிகளில் நடுவராக தேர்வு செய்யப்பட்டிருப்பது நமது இந்திய தேசத்திற்கும், தமிழகத்திற்கும் மேலும் பெருமை சேர்த்திருக்கிறது. இவர் தேசிய அளவிலும், இலங்கை, நேபாளம்
மத்திய அரசு கிராம தபால் நிலைய ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்
மத்திய அரசு கிராம தபால் நிலைய ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் நம் நாட்டில் ஆரம்பக் காலம் முதல் இன்று வரை கிராமம் முதல் நகரம் வரை வாழும் மக்கள் செய்தியை அனுப்புவதற்கும்,
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு. G.K.வாசன் அவர்கள் விடுக்கும் இரங்கற் செய்தி
இந்திய நாட்டின் மூத்த அரசியல் தலைவரில் ஒருவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுசெயலாளரும் ஆன A.P. பரதன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் துயரமுற்றேன். 1957ம் ஆண்டிலேயே A.P. பரதன்
மக்கள் நல கூட்டணி தலைவர்கள் ஜி.கே.வாசனுடன் சந்திப்பு
புத்தாண்டு தினமான இன்று மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து பேசுகிறார்கள். அப்போது கூட்டணிக்கு அழைப்பு விடுப்பார்கள் என்று தெரிகிறது. த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கட்சி நிர்வாகிகள் மற்றும்
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் G.K. வாசன் அவர்கள் விடுக்கும் புத்தாண்டு வாழ்த்து
2016 ஆம் ஆண்டினை நாம் அனைவரும் இனிதே வரவேற்போம். கடந்த வருடம் தேசிய அளவில், தேச மக்கள் போதிய முன்னேற்றம் அடையமுடியவில்லை. சகிப்புத் தன்மை இல்லாமை, சமயச் சார்பற்ற கொள்கையைக் கேள்விக்குறியாக்குதல், பொருளாதார
தென்மாவட்ட மக்களின் உணர்வுகளை புரிந்து ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும்: ஜி.கே.வாசன் பேட்டி
அவனியாபுரம், டிச. 29– தென்மாவட்ட மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று மதுரையில் ஜி.கே.வாசன் கூறினார். மதுரையில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்
