18–ந் தேதி ஆர்ப்பாட்டம்
தமிழக மீனவர்களை கைது செய்வதையும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதையும் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இதை கண்டித்து வருகிற 18–ந் தேதி சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ஜி.கே.வாசன்
தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்
