தமிழகத்தைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை ரூபாதேவி அவர்கள் சர்வதேச கால்பந்து போட்டிகளில் நடுவராக தேர்வு செய்யப்பட்டிருப்பது நமது இந்திய தேசத்திற்கும், தமிழகத்திற்கும் மேலும் பெருமை சேர்த்திருக்கிறது

தமிழகத்தைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை ரூபாதேவி அவர்கள் சர்வதேச கால்பந்து போட்டிகளில் நடுவராக தேர்வு செய்யப்பட்டிருப்பது நமது இந்திய தேசத்திற்கும், தமிழகத்திற்கும் மேலும் பெருமை சேர்த்திருக்கிறது. இவர் தேசிய அளவிலும், இலங்கை, நேபாளம்

Read more

மத்திய அரசு கிராம தபால் நிலைய ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்

மத்திய அரசு கிராம தபால் நிலைய ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் நம் நாட்டில் ஆரம்பக் காலம் முதல் இன்று வரை கிராமம் முதல் நகரம் வரை வாழும் மக்கள் செய்தியை அனுப்புவதற்கும்,

Read more

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு. G.K.வாசன் அவர்கள் விடுக்கும் இரங்கற் செய்தி

இந்திய நாட்டின் மூத்த அரசியல் தலைவரில் ஒருவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுசெயலாளரும் ஆன A.P. பரதன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் துயரமுற்றேன். 1957ம் ஆண்டிலேயே A.P. பரதன்

Read more

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு. G.K.வாசன் அவர்கள் விடுக்கும் இரங்கற் செய்தி

இந்திய நாட்டின் மூத்த அரசியல் தலைவரில் ஒருவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுசெயலாளரும் ஆன A.B. பரதன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் துயரமுற்றேன். 1957ம் ஆண்டிலேயே A.B. பரதன்

Read more

மக்கள் நல கூட்டணி தலைவர்கள் ஜி.கே.வாசனுடன் சந்திப்பு

  புத்தாண்டு தினமான இன்று மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து பேசுகிறார்கள். அப்போது கூட்டணிக்கு அழைப்பு விடுப்பார்கள் என்று தெரிகிறது. த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கட்சி நிர்வாகிகள் மற்றும்

Read more

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் G.K. வாசன் அவர்கள் விடுக்கும் புத்தாண்டு வாழ்த்து

2016 ஆம் ஆண்டினை நாம் அனைவரும் இனிதே வரவேற்போம். கடந்த வருடம் தேசிய அளவில், தேச மக்கள் போதிய முன்னேற்றம் அடையமுடியவில்லை. சகிப்புத் தன்மை இல்லாமை, சமயச் சார்பற்ற கொள்கையைக் கேள்விக்குறியாக்குதல், பொருளாதார

Read more

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட அனைத்து தமிழக மீனவர்களையும் இலங்கை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்

இலங்கை கடற்படையால் தற்போது கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் உட்பட அனைத்து தமிழக மீனவர்களையும் இலங்கை அரசு உடனடியாக விடுதலை செய்வதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நேற்றைய முன்

Read more

பொது மக்கள் கேஸ் சிலிண்டர்களை தட்டுப்பாடின்றி பெறுவதற்கு இந்தியன் ஆயில் நிறுவனம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்

பொது மக்கள் கேஸ் சிலிண்டர்களை தட்டுப்பாடின்றி பெறுவதற்கு ஏதுவாக லாரி ஓட்டுநர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்கள் போராட்டத்தை கைவிடுவதற்கு ஆயில் நிறுவனம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில், சென்னைக்கு அருகில் உள்ள

Read more

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் புத்தாண்டு வாழ்த்து

2016 ஆம் ஆண்டினை நாம் அனைவரும் இனிதே வரவேற்போம். கடந்த வருடம் தேசிய அளவில், தேச மக்கள் போதிய முன்னேற்றம் அடையமுடியவில்லை. சகிப்புத் தன்மை இல்லாமை, சமயச் சார்பற்ற கொள்கையைக் கேள்விக்குறியாக்குதல், பொருளாதார

Read more

தென்மாவட்ட மக்களின் உணர்வுகளை புரிந்து ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும்: ஜி.கே.வாசன் பேட்டி

அவனியாபுரம், டிச. 29– தென்மாவட்ட மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று மதுரையில் ஜி.கே.வாசன் கூறினார். மதுரையில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்

Read more