ராமநாதபுரம்:”வாகன சோதனையில் போலீசாரின் கெடுபிடியை தவிர்க்க வேண்டும்,” என த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Press Releases
“Secure release of fishermen”
“Secure release of fishermen” Tamil Maanila Congress (TMC) president G.K. Vasan has appealed to the Centre to secure the release of 77 Tamil Nadu
TMC decision next week, says Vasan
TMC decision next week, says Vasan Indicating that the Tamil Maanila Congress (TMC) was keeping its options open to finalise its alliance for the
மகளிர் தின வாழ்த்துச் செய்தி
ஆண்டுதோறும் மார்ச் 8 அன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுவது மகிழ்ச்சிக்குரியது. 63 கோடி மகளிரை உள்ளடக்கிய இந்தியாவில், மகளிரும் முன்னேறும் போது தான் தேசம் முன்னேற்றம் அடையும். ஆகவே ஆண்டுக்கு
மகளிர் நலன் காக்கவும், வளர்க்கவும் நாம் பாடுபட வேண்டும்
மகளிர் நலன் காக்கவும், வளர்க்கவும் நாம் பாடுபட வேண்டும். மகளிர் நலன் பேணும் வகையில் மகளிருக்கான தனி பட்ஜெட் வெளியிட வேண்டும். நீதிபதிகள், துணை வேந்தர்கள், தன்னாட்சி உரிமைபெற்ற ஆணையங்களில் மகளிர் போதிய
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் புதியவர்களை சேர்க்க தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்
அரசு பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் புதியவர்களைச் சேர்க்க தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழக
டெல்லியில் மார்ச் 2-ல் விவசாயிகள் போராட்டம்: தமாகா பங்கேற்பு
டெல்லியில் மார்ச் 2-ல் விவசாயிகள் போராட்டம்: தமாகா பங்கேற்பு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் வரும் 2-ம் தேதி டெல்லியில் மனித் சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது. இந்த போராட்டத்தில்
விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்ததாது ஏமாற்றத்தை அளிக்கிறது.
மத்திய பட்ஜெட் கருத்து :- ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமையவில்லை. விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்ததாது ஏமாற்றத்தை அளிக்கிறது. பட்ஜெட்டின்போது, இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது
TMC’s unique identity will be protected: Vasan
In an indication that he may keep away from the DMK-Congress alliance, Tamil Manila Congress (TMC) president G.K. Vasan, on Tuesday, said he would
ஜனாதிபதி ஆற்றிய உரை மக்களின் எண்ணங்களை முழுமையாக பிரதிபலிப்பதாக அமையவில்லை: ஜி.கே.வாசன்
சென்னை, பிப். 24– தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையில் நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்தை போக்கி, புதிய
