தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் இலங்கை கடற்படையால் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்தும் தீவிர நடவடிக்கைகளில் மத்திய, அரசு ஈடுபட வேண்டும் என்று த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக நேற்று அவர்
Author: Social Media Team
Vasan seeks vigil on terror outfits in TN
In the backdrop of the arrest of a suspected IS operative from West Bengal, who has been residing at Tirupur for six years, Tamil
TMC strategy on local body polls after consulting supporters
Tamil Manila Congress (TMC) will take a decision on its strategy for the coming local body elections after consulting with the party functionaries, its
பயிர்க் கடன் தள்ளுபடியில் உள்ள குளறுபடிகளைக் களைய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
கூட்டுறவுப் பயிர்க் கடன் தள்ளுபடியில் உள்ள குளறுபடிகளைக் களைய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்ற மண்டல
பாலாறு அணை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வாசன் வலியுறுத்தல் Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/tmc-seeks-all-party-meet-on-issues-palar-257477.html
பாலாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஒத்தக் கருத்துக்களை ஏற்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரம்ஜான் வாழ்த்து
இஸ்லாமியர்களின் வாழ்வில் அன்பும், அறமும், அரவணைப்பும் பெருக வேண்டும். நலிந்தோர்க்கு உதவும் நற்பண்பு மேலும் வளர வேண்டும்.
உண்மை நிலை வெளிவரும் என்று நம்புகிறோம்: ஜி.கே.வாசன்
திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்ற தேர்தல் நேரத்தில்
இலங்கை சிறையில் உள்ள 34 தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்
சென்னை, இலங்கை சிறையில் உள்ள 34 தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் நேரடி கொள்முதல் நிலையங்களை அரசு அதிகப்படுத்த வேண்டும்
தமிழகத்தில் நேரடி கொள்முதல் நிலையங்களை அரசு அதிகப்படுத்த வேண்டும். த.மா.கா தலைவர் திரு.ஜி.கே.வாசன் வலியுறுத்தல் இது தொடர்பாக நேற்று தலைவர் திரு.ஜி.கே.வாசன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை:- தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை
The Tamil Maanila Congress (TMC) condemned the Andhra Pradesh government’s decision to raise the height of the check dam across the Palar river.
The Tamil Maanila Congress (TMC) on Saturday condemned the Andhra Pradesh government’s decision to raise the height of the check dam across the Palar
