தமிழக அரசின் அனுமதி இல்லாமல் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணைகளை கட்டவோ, தடுப்பணையின் உயரத்தை உயர்த்தவோ கூடாது. ஆனால், ஆந்திர அரசு தன்னிச்சையாக எடுத்துள்ள முடிவு மிகவும் கண்டிக்கத்தக்கது
Author: Social Media Team
மூத்த குடிமக்களின் ரயில் கட்டண சலுகையில் புதிய முறையை கைவிடுக: ஜி.கே.வாசன்
மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டணச் சலுகையைப் பெற அமல்படுத்தப்பட்ட புதிய முறையை கைவிட வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”ரயில் பயணச்
வாட்ஸ்அப்பில் தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்
வாட்ஸ்அப்பில் தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன் கொலை செய்யப்பட்ட சுவாதி குறித்து வாட்ஸ்அப்பில் தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று த.மா.கா.தலைவர்
பெண் என்ஜினீயர் சுவாதி கொலை: குற்றவாளியை கைது செய்து தண்டனை பெற்று தரவேண்டும் – ஜி.கே.வாசன்
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- சென்னையைச் சேர்ந்த பெண் பொறியாளர் சுவாதி அவர்கள் ஒரு தனியார் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் சென்னை,
Law and order deteriorating in Tamil Nadu : G. K. Vasan, TMC Chief – Thanthi TV
Law and order deteriorating in Tamil Nadu : G. K. Vasan, TMC Chief – Thanthi TV
No Impact if anyone opts out of Tamil Maanila Congress : G. K. Vasan, Party Chief
No Impact if anyone opts out of Tamil Maanila Congress : G. K. Vasan, Party Chief
இலவச சிலிண்டர் இணைப்பு: அனைத்து மாநில ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் நீட்டிக்க வேண்டும் -ஜி.கே.வாசன்
சென்னை, தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உத்தர பிரதேசத்தில் அங்குள்ள ஏழைப்பெண்கள் ஒவ்வொருவருக்கும் சிலிண்டர் இணைப்பு, 2 சிலிண்டர்கள், ஸ்டவ் மற்றும் ரெகுலேட்டர்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.துரைசாமி கவுண்டர் மரணம் ஜி.கே.வாசன் அஞ்சலி
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.துரைசாமி கவுண்டர் நேற்று மரணம் அடைந்தார். அவருடைய உடலுக்கு ஜி.கே.வாசன் அஞ்சலி செலுத்தினார். மூத்த தலைவர் ஈரோடு திண்டல் செங்கோடம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் எஸ்.துரைசாமி
கச்சத்தீவு பிரச்னை:அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்
கச்சத்தீவை மீட்கும் பிரச்னையில் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 7 மாவட்ட நிர்வாகிகள்
தமிழகத்தில் கொலை, கொள்ளைகளை இரும்புக்கரம் கொண்டு அரசு அடக்க வேண்டும்: ஜி.கே.வாசன்
தமிழகத்தில் நடைபெற்று வரும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு தமிழகஅரசு அடக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் மறைந்த
