பாலாற்றில் தடுப்பணையை உயர்த்துவதா? ஆந்திர அரசுக்குதமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம்

தமிழக அரசின் அனுமதி இல்லாமல் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணைகளை கட்டவோ, தடுப்பணையின் உயரத்தை உயர்த்தவோ கூடாது. ஆனால், ஆந்திர அரசு தன்னிச்சையாக எடுத்துள்ள முடிவு மிகவும் கண்டிக்கத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *