Tamil Manila Congress president G.K.Vasan on Thursday demanded that the Tamil Nadu assembly pass a resolution against Andhra Pradesh government’s attempt to raise the
Author: Social Media Team
ஆந்திர அரசை கண்டித்து சட்டசபையில் தீர்மானம்: த.மா.க., தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தல்
திருவண்ணாமலை: ”பாலாற்றின் குறுக்கே ஆந்திரா அரசு தடுப்பணை கட்டுவதை கண்டித்து, தமிழக சட்டசபையில் அனைத்து கட்சி ஆதரவோடு, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்,” என, த.மா.கா., தலைவர் ஜி.கே., வாசன் கூறினார். இதுகுறித்து, நிருபர்களிடம்
தமிழக அரசின் பட்ஜெட் மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது : ஜி.கே.வாசன்
தமிழக அரசின் பட்ஜெட் மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருப்பதாக தமாக தலைவர் வாசன் கருத்து தெரிவித்துள்ளார். விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை என்று வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்
சத்தியமூர்த்திபவனில் காமராஜர் பிறந்தநாளை கொண்டாட காங்கிரஸ் தலைவர் இல்லாதது வருத்தமாக இருக்கிறது: வாசன்
திருப்பூர்: திருப்பூர் மாநகர் மாவட்ட த.மா.கா.சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் ஏழை மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி திருப்பூர் டவுன்ஹால் மைதானத்தில் நடந்தது. பொதுக்கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர்
கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்களால் பாதிப்பு இல்லை
விலகிச் சென்றவர்களால் கட்சிக்கு நஷ்டம் இல்லை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் பேசினார். தமிழ் மாநில காங்கிரஸ், திருப்பூர் மாநகர் மாவட்டம் சார்பில் காமராஜரின் 114-ஆவது பிறந்த நாள்
TMC for meal scheme to be named after Kamaraj
TMC for meal scheme to be named after Kamaraj Says the late leader started the system in 1956 The Tamil Maanila Congress on Friday
“காஷ்மீர் கலவரத்தை தடுத்து நிறுத்த மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்
பேச்சுவார்த்தையை மத்திய அரசு நடத்த வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். பரமக்குடியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவர் சோ.பா. ரெங்கநாதன்
வங்கி ஊழியர்கள் சங்கத்தின் கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்
வங்கி ஊழியர்கள் சங்கத்தின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஸ்டேட் வங்கி தவிர அதன்
கூடங்குளம் 2-வது அணு உலையின் மின்சாரத்தையும் தமிழகத்துக்கு வழங்குக: வாசன்
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2 வது அணு உலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் பெரும் பங்கை தமிழகத்துக்கு வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
நதிநீர்ப் பிரச்னைகளைக் தீர்க்க அரசு போதிய அக்கறை காட்டவில்லை: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
பாலாறு, முல்லைப் பெரியாறு போன்ற தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் மத்திய,மாநில அரசுகள் போதிய அக்கறை காட்டவில்லை என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார். கோவை மண்டல தமாகா
