ஆந்திர சிறையிலுள்ள தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து
Author: Social Media Team
காவிரி, பாலாறு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு விவகாரம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி தமாகா இளைஞர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று
ஜி.எஸ்.டி. மசோதாவில் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
ஜி.எஸ்.டி. யால் ஏற்படும் இழப்பைத் தவிர்க்க மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்குக் கூடுதலாக மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்
மருத்துவ படிப்புக்கான தேசிய நுழைவுத் தேர்வு முறைக்கு மாற்றுத் தீர்வு காண வாசன் கோரிக்கை
நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மாணவர்களும் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு வசதியாக தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வு முறைக்கு மாற்றுத் தீர்வு காண வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன்
TMC opposes disinvestment in Salem Steel Plant
The Tamil Maanila Congress on Friday joined the list of political parties which opposed the proposed disinvestment of the Salem Steel Plant . In
உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி குறித்து விரைவில் முடிவு : ஜி.கே.வாசன் பேட்டி
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் உள்ளாட்சி தேர்தல் குறித்த 3 நாள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. கட்சியின்
வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்
வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள்
மகசேசே விருது பெறும் இசை கலைஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கும், சமூக ஆர்வலர் வில்சனுக்கும் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மகசேசே விருது பெறும் இசை கலைஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கும், சமூக ஆர்வலர் வில்சனுக்கும் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். . இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தைச் சேர்ந்த
பி.எஃப். நிதியை தொழிலாளர்கள் எந்த காலத்திலும் திரும்பப் பெறும் நடைமுறை தொடர வேண்டும்: ஜி.கே.வாசன்
தொழிலாளர்கள் தாங்கள் சேமிக்கும் பி.எஃப். நிதியை எக்காலக்கட்டத்திலும் திரும்பப் பெற மத்திய அரசு ஏற்கெனவே நடைமுறையில் இருந்த திட்டத்தையே தொடர வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர்
ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியதற்கான அரசாணையை வெளியிடுக: வாசன்
ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு அவர்களின் கோரிக்கைகளுக்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று
