சென்னை, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் மல்யுத்த
Author: Social Media Team
Tamil Maanila Congress seeks wider consultation on draft NEP
The Tamil Maanila Congress on Thursday called for more consultations before the National Education Policy is finalised. The last date for sharing inputs on
கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்
நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி:
திமுக உறுப்பினர்களின் இடைநீக்கம் ஏற்புடையது அல்ல: வாசன்
சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் ஒரு வாரத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது ஏற்புடையது அல்ல என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான
காவிரி பிரச்சினை கடையடைப்பு போராட்டம்: தமாகா ஆதரவு
காவிரி பிரச்சினை தொடர்பான கடையடைப்பு போராட்டத்தில் தமாகா பங்கேற்கும் என்று அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ”காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி கர்நாடக
அகில இந்திய வானொலி மண்டல செய்திப்பிரிவு அலுவலகங்கள் தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்
அகில இந்திய வானொலி மண்டல செய்திப்பிரிவு அலுவலகங்கள் தொடர்ந்து இயங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்
திமுகவுக்கு ஜி.கே.வாசன் பாராட்டு
பெரம்பலூர் : தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பெரம்பலூரில் அளித்த பேட்டி: சட்டமன்றத்தைப் பொறுத்தவரையில் எதிர்க்கட்சியினர் தங்களது கடமைகளை முறையாக, சரியாகச் செய்துவருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் கருத்து மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கிறது. அதே
ரயில் பயணிகள், பொருட்கள் பாதுகாப்பை உறுதி செய்க: வாசன்
மத்திய ரயில்வே அமைச்சகம் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கும், ரயிலில் கொண்டுவரப்படும் பொருட்களுக்கும் பாதுகாப்பினை உறுதி செய்துகொள்ள வேண்டிய நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது
ஐஐடி மாணவர் சேர்க்கையில் புதிய விதிமுறைகள்: ஜி.கே.வாசன் கண்டனம்
ஐஐடி கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதற்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் திங்கள் கிழமை வெளியிட்ட அறிக்கை:- ஐஐடி மாணவர் சேர்க்கையில் அடுத்த கல்வியாண்டு
சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக: வாசன்
சத்துணவு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளை தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகம் முழுவதும் உள்ள
