த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நம் நாட்டில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3.38 காசும், டீசல் விலையை ரூ.2.67 காசும் உயர்த்தியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தில் எண்ணெய்
Author: Social Media Team
மூப்பனார் நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி
ஜி.கே.மூப்பனாரின் 15-வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், விசிக தலைவர் தொல்.திருமாவள வன், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் நேற்று
சுங்க சாவடி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசுக்கு த.மா.கா தலைவர் திரு.ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
சுங்க சாவடி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசுக்கு த.மா.கா தலைவர் திரு.ஜி.கே.வாசன் வலியுறுத்தல் இது தொடர்பாக த.மா.கா தலைவர் திரு.ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்த 21
தமிழகத்தில் டெங்கு: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமாகா வலியுறுத்தல்
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். ஒட்டன்சத்திரத்தில், தமாகா திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞர் அணி
எதிர்க்கட்சிகளை முடக்கக் கூடாது: தமிழக அரசுக்கு வாசன் கண்டனம்
திண்டுக்கல் த.மா.கா. மேற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் சின்னசாமி. இவருடைய வீடு ஒட்டன்சத்திரத்தில் உள்ளது. இவருடைய மகளுக்கு பூ புனித நிராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் த.மா.கா மாநில தலைவர்
Vasan denies merging TMC with Congress
Tamil Maanila Congress (TMC) president G K Vasan denied reports that he was trying to get back to parent party Congress. Speaking to mediapersons
நீராதாரத்தை பெருக்க நடவடிக்கை வேண்டும் – ஜி.கே.வாசன்!
மத்திய நீர்வளத்துறை ஆணையம் மேற்கொண்டுள்ள ஆய்வு அறிக்கையின்படி, நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக
கர்நாடக அணையை ஆய்வு செய்ய மத்திய அரசு குழு அமைக்க வேண்டும்
கர்நாடக அணையை ஆய்வு செய்ய மத்திய அரசு குழு அமைக்க வேண்டும் கர்நாடக அணைகளின் நீர் இருப்பை ஆய்வு செய்ய மத்திய அரசு உடனடியாக குழு அமைக்க வேண்டுமென்றார் தமிழ் மாநில காங்கிரஸ்
டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்
தமிழகத்தில் 7 ஆண்டுகளாக குறுவை பாதித்துள்ளது. நிகழாண்டு சம்பா சாகுபடி நடை பெறுமா என்பது சந்தேகம் என்பதால் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண் டு சம்பாவுக்கு தண்ணீர் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
ஜி.கே.மூப்பனார் பிறந்த நாள் விழா: விவசாயிகள் தினமாக கடைப்பிடிப்பு
ஜி.கே.மூப்பனார் பிறந்த நாள் விழாவை (ஆக. 19) தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விவசாயிகள் தினமாக கடைப்பிடிக்க உள்ளது. இதுகுறித்து தமாகா தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஜிர்ஜிஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: மறைந்த
