உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாகவும், முக்கிய முடிவு எடுப்பது குறித்தும் மாவட்ட தலைவர்களுடன் ஜி.கே.வாசன் நாளை ஆலோசனை நடத்துகிறார். இதுகுறித்து, தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: வரும் 20ம்
Author: Social Media Team
தங்க மகன் மாரியப்பனுக்கு திரை உலகம் வாழ்த்து- ரூ50,000 பரிசு அறிவித்த வாசன்
பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கம் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு திரை உலகினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், ரூ50,000 பரிசுத் தொகை அறிவித்துள்ளனர்
ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி ரயில்களின் கட்டண உயர்வை திரும்பப் பெறுக: ஜி.கே.வாசன்
ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி ஆகிய ரயில்களில் பயணக் கட்டண உயர்வை திரும்பப் பெற மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று
செம்மரக் கடத்தல் வழக்கு: தமிழர்களை மீட்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
ஆந்திர மாநிலத்தில் செம்மரக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 32 தமிழர்களையும் மீட்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:- தமிழகத்திலிருந்து ஆந்திரத்துக்கு
நதி நீர் பிரச்சனையில் மத்திய அரசு நடுநிலையுடன் செயல்படவேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
காவிரி நீர் திறப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி கர்நாடகம் செயல்பட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியுள்ளார். நதி நீர் பிரச்சனையில்
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தகுந்த பாதுகாப்புடன்
தமிழக வாழ்வாதாரப் பிரச்னைகளில் அரசு தனிக்கவனம் செலுத்தவேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
காவேரி உள்ளிட்ட தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்னைகளில் அரசு தனிக்கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும் என தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். மதுரையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது: காவேரியில் தண்ணீர்
Agitations in Karnataka not spontaneous: Vasan
Tamil Maanila Congress (TMC) president G.K. Vasan on Tuesday alleged that agitations by farmers and small groups against Tamil Nadu in Karnataka on the
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்த பிறகே கூட்டணி பற்றி முடிவு: ஜி.கே.வாசன்
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகே கூட்டணி குறித்து அப்போதைய நிலைமைக்கேற்ப முடிவு செய்யப்படும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். அரக்கோணத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேலூர் கிழக்கு மாவட்ட
பெண்களை துன்புறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன் பேட்டி
அரக்கோணம்: அரக்கோணத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக த.மா.கா. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். அப்போது அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியின் போது அவர்
